P8 Neengaatha Reengaaram

Advertisement

Suvitha

Well-Known Member
தெய்வத்தை பார்க்கிற மாதிரி பார்க்கிறாங்களாம் ஜதியின் அண்ணா, தம்பி, அம்மா இவங்க மூன்று பேரும்...ஹாஹா...ஆனால் அவங்களுக்கு தெரியலை தங்கள் ஜெயந்தியின் பக்தன் அவன் என்று:D
 

banumathi jayaraman

Well-Known Member
இப்போ என்ன?
மருது, ஜதியின் வீட்டிற்கு
போய் நான் உங்களுக்கு
இவ்வளவெல்லாம் உதவி
பண்ணியிருக்கேன்
அதனால உங்க பெண்ணை
எனக்குக் கண்ணாலம்
கட்டிக் கொடுங்கக்கா-ன்னு
கலைச்செல்வியிடம் கேட்டானா?
இல்லையே?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
மற்ற மூவரும் சரியாகத்தான்
இருக்கிறார்கள்
அப்பனுக்கும், மகளுக்கும்தான்
கொலஸ்ட்ரால் ஓவராக
இருக்கிறது, மல்லிகா டியர்
இதைத்தான் ஏழை குசும்பு-ன்னு
சொல்லுவாங்க

சும்மா இருக்கிறவனை
சொறிஞ்சு விட்டுப் பார்க்காதே,
ஜதி
அப்புறம் பின்விளைவுகள்
பயங்கரமாக இருக்கும்
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
தெய்வத்தை பார்க்கிற மாதிரி பார்க்கிறாங்களாம் ஜதியின் அண்ணா, தம்பி, அம்மா இவங்க மூன்று பேரும்...ஹாஹா...ஆனால் அவங்களுக்கு தெரியலை தங்கள் ஜெயந்தியின் பக்தன் அவன் என்று:D
இப்போ ஊடல் period.. ;);)
 

banumathi jayaraman

Well-Known Member
ஊருல எவனையும் தெரியாது
ஆத்திர அவசரத்திற்கு உதவ
ஒரு நல்ல சினேகமும் இல்லை
இதிலே மருதுவின் மீது
கோவாலு அய்யாவுக்கு
இன்னமும் டவுசர் டவுட்டா?
வெளங்கிடும் போ
 
Last edited:

Hema27

Well-Known Member
என்ன ஒரே பேச்சி..
பிச்சி...பிச்சி...
ஆமா பொன்ஸ் மனச பிச்சி..
மல்லி கம்மி வருசம்
ஜோடிய பிரிக்க மாட்டாங்க மைத்தி:p:p;)
எப்படியும் 3 வருசம்..
ஆமா ஜெயந்தி படிப்பு முடிய போகுதோ!!!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top