P8 Neengaatha Reengaaram

Advertisement

Sainandhu

Well-Known Member
இப்ப அவள் நெஞ்சிலும் நீங்காத ரீங்காரம்....

அவளுக்காக உதவி செய்றான்....
இன்னும் செய்றான்....
கூட அண்ணன், தம்பிகளை வைத்து இருக்கான்....
அவள் பயந்து கத்திய ஜானி கூட வாசம்...
அவளின் ஞாபகங்களை தன்னை சுற்று வைத்துக கொண்டு
இதில் அவளை விட்டொழித்தானாம்...
போடா டேய்.....மினி தாதா
நீ தானே அவளை போ என்று சொன்னாய்...
அப்ப “வா” என்று சொல்வதும் நீயாகத்தான் இருக்க வேண்டும்,...


அதுதான் மல்லி பாலிசி.......;):p:ROFLMAO:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top