Suvitha
Well-Known Member
ஜெயந்தி அவனை விட்டு அங்க இங்க நகரக்கூடாதுன்னு நினைக்கிறான் மருதாச்சலமூர்த்தி...
கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது...
கரெக்ட் ...என்னோட மனநிலை தான் மருதுவுக்கும்...
கல்யாணம் ஆகி நாலுவருடத்திற்கு பிறகு நான் கன்சீவ் ஆனதுனால நானும் இதே மனநிலையில் பெரிதாக என் வளைகாப்பை நடத்த விடவில்லை. சும்மா சம்பிரதாயத்திற்காக அம்மா வீட்டில் இருந்து வந்து வளையல் போட்டு கூட்டிட்டு போனால் போதும் னு சொல்லி, அதை போலவே நடத்தியும் கொண்டேன்
கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது...
கரெக்ட் ...என்னோட மனநிலை தான் மருதுவுக்கும்...
கல்யாணம் ஆகி நாலுவருடத்திற்கு பிறகு நான் கன்சீவ் ஆனதுனால நானும் இதே மனநிலையில் பெரிதாக என் வளைகாப்பை நடத்த விடவில்லை. சும்மா சம்பிரதாயத்திற்காக அம்மா வீட்டில் இருந்து வந்து வளையல் போட்டு கூட்டிட்டு போனால் போதும் னு சொல்லி, அதை போலவே நடத்தியும் கொண்டேன்