P35 Neengaatha Reengaaram

Advertisement

mithravaruna

Well-Known Member
ஹாய் மல்லி,

நீங்காத ரீங்காரமாய்
காதலின் இழை ஆடிய போதும்
நீங்காத ஓங்காரமாய்
மோதலின் பிழை பாடிய பேதம்
காலத்தின் கட்டாயமோ...?

வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
 

Ariffunnisa

Active Member
கணவன் எப்போதும் தலையணை நாகபாம்பு ...எப்போது கொத்தும் என்று தெரியாது.. அதை ஜதி விஷயத்தில் அச்சு பிசிறில்லாமல் நடக்குது... Beware of marudhachala moorthy ..
 

Kala Sathishkumar

Well-Known Member
மாப்பிள்ளை குசும்பு இதானா??? மாப்பிள்ளை னு சொல்லி ஒரு புல்லை பிடுங்கி போட்டாக்கூட அது கூட துள்ளுமாம் அந்த கதையா இருக்கு...ஐஐஐ வளைகாப்பு முடிஞ்சு தா... என்னப்பா மருது law. தெரியாம பேசுறா... பொண்டாட்டி ன வளைகாப்பு முடிஞ்சு அம்மா வீட்டுக்கு போறதும். புருஷன் ன ஜனகராஜ் ஸ்டைலில் "என் பொண்டாட்டி ஊருக்கு போயிடுச்சு னு" ஆட்டத்தா போடறதும் உலக வழக்கம் தானே... இது லா மாமியார் வீடு என்னமோ சைனால இருக்க மாதிரி feeelinguuuu... :ROFLMAO::ROFLMAO::love:
 

Maary

Member
பாருப்பா மருதுவோட பேச்ச explain பண்ற அளவுக்கு வளர்ந்திட்டா...மாசமா இருக்காளாஆ happy happy. அடேய் அடங்குடா சட்டுனு கோப படறத விட மாட்டியா...நீ..
 

M.Indumathi

Active Member
மறுபடியும் முதலில் இருந்தா இன்னும் எத்தனை யூடி போட்டாலும் படிக்க நான் ரெடி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top