கணவன் எப்போதும் தலையணை நாகபாம்பு ...எப்போது கொத்தும் என்று தெரியாது.. அதை ஜதி விஷயத்தில் அச்சு பிசிறில்லாமல் நடக்குது... Beware of marudhachala moorthy ..
மாப்பிள்ளை குசும்பு இதானா??? மாப்பிள்ளை னு சொல்லி ஒரு புல்லை பிடுங்கி போட்டாக்கூட அது கூட துள்ளுமாம் அந்த கதையா இருக்கு...ஐஐஐ வளைகாப்பு முடிஞ்சு தா... என்னப்பா மருது law. தெரியாம பேசுறா... பொண்டாட்டி ன வளைகாப்பு முடிஞ்சு அம்மா வீட்டுக்கு போறதும். புருஷன் ன ஜனகராஜ் ஸ்டைலில் "என் பொண்டாட்டி ஊருக்கு போயிடுச்சு னு" ஆட்டத்தா போடறதும் உலக வழக்கம் தானே... இது லா மாமியார் வீடு என்னமோ சைனால இருக்க மாதிரி feeelinguuuu...