P3 Neengaatha Reengaaram

Advertisement

Joher

Well-Known Member
அவன் சைட் அடிக்க வசதியா கண் முன்னாடி உட்கார்ந்திருந்தா கூட போதும்
Site அடிச்சா அவளுக்கு தெரியும்...... அவன் பதட்டமே காட்டி கொடுக்கும்.....

மற்றவர்களும் அண்ணிடா சொல்வாங்க சொன்னானே.....

Evening பொறுப்பை கொடுத்துட்டு திருநீர்மலைக்கு காத்து (chromepet hot spot) வாங்க போவான்......
வந்து relieve பண்ணுவான்.......
கொஞ்சம் கொஞ்சமா தான் இடம் பிடிப்பான்......
 

banumathi jayaraman

Well-Known Member
''என்னவோ என்னவோ என் வசம் நானில்லை
என்ன நான் சொல்வதோ என்னிடம்
வார்த்தையில்லை
உன் சுவாசத்திலே நான்
சேர்ந்திருப்பேன்
உன் ஆயுள் வரை தான் வாழ்ந்திருப்பேன்.............
என்னோடு நீயாக உன்னோடு
நானாகவா – ப்ரியமானவளே
என்னவோ என்னவோ என் வசம் நானில்லை...........''
 
Last edited:

Sainandhu

Well-Known Member
கடல் கடந்த வாணிபமாம்......;):p

கட்டலைன்னா, கட்டினவன் காலில் விழுவானாம்...
கட்டலைன்னா கூட பரவாயில்லை, friendship மட்டும் போதுமா...
கட்டுவானா...மாட்டானா....mini...U
:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top