அது என்ன நீங்க தான் வரணும்னு கூப்பிட்டுட்டு ஒரு பஞ்ச் வைக்கிற ஜெயந்தி.......
அதானே அவன் கடுப்பாகிறான்........
அவனோடு சேர லீவை எஸ்ட்டெண்ட் பண்ணுறதுக்கு நினைத்த சில்லி ரீசன்ஸ் எல்லாம் எங்கே???
வந்தாச்சு வந்தாச்சு மருது வந்தாச்சு.......
பொண்டாட்டி கண்ணில் கண்ணீர் அதுவும் அடுத்தவனால்........ கேட்கணுமா என்ன???
இப்போ யாருக்கு யார் மேல கண்ணுனு காட்டுவான் மருது....... விஷால் மச்சான் காலி தானோ???
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி.......