P22 நீ என்பது யாதெனில்

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
கண்ணன் ரொம்ப கரெக்ட்டா இருக்கான்.. எங்கே எப்படி நடக்கணுமின்னு தெளிவா தெரியுது....
 

Daya

Well-Known Member
சுந்தரி கெத்து செம...

கரி மறைத்த வைரம்..
Absolutely true!
கண்ணன் கரியை நீக்கி வைரத்தை வெளிக்கொணர வேண்டும். அதற்கு சுந்தரிஉடன்பட வேண்டும். சுந்தரி கண்ணனுக்கு தொழில் நுணுக்கங்களை சொல்லிக் கொடுக்க வேண்டும். அதுக்கு கண்ணன் ready. It is a team work. Both have to support each other.
 

தரணி

Well-Known Member
ரெண்டு பேரும் அழுக்கு ட்ரெஸ்ல வந்தாலும் உன்னை தெரிஞ்சி இருக்கு உன்னோட சொத்தை வச்சி உனக்கு மரியாதை வருது கண்ணனை தெரியல சோ மரியாதை எப்படின்னு பாரு .... இதே போல உன்னை தெரியாதவுங்களுக்கு உன்னை ட்ரீட் பண்ணுவங்கன்னு கண்ணன் சொல்லுறான் அதை புரிஞ்சிக்கமா இப்படி டென்ஷன் பண்ணுற.....

பக்கா வியாபாரி.... மாமனார் சொத்து வாங்க காட்டுற ஆர்வம் விலை படிய வைக்கிறத்தில் காட்ட மாட்டுறார்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top