ரெண்டு பேரும் அழுக்கு ட்ரெஸ்ல வந்தாலும் உன்னை தெரிஞ்சி இருக்கு உன்னோட சொத்தை வச்சி உனக்கு மரியாதை வருது கண்ணனை தெரியல சோ மரியாதை எப்படின்னு பாரு .... இதே போல உன்னை தெரியாதவுங்களுக்கு உன்னை ட்ரீட் பண்ணுவங்கன்னு கண்ணன் சொல்லுறான் அதை புரிஞ்சிக்கமா இப்படி டென்ஷன் பண்ணுற.....
பக்கா வியாபாரி.... மாமனார் சொத்து வாங்க காட்டுற ஆர்வம் விலை படிய வைக்கிறத்தில் காட்ட மாட்டுறார்