எங்க இருந்தும்மா இப்படி எல்லாம் கமெண்ட் போடுறீங்க. உங்க கமெண்டை படித்த முதல் நாள் எப்படி ஆச்சரியப்பட்டேனோ, அதே ஆச்சர்யம் இன்னமும் தொடர்கிறது ஜோ.Tks ரம்யா.......
அம்மாவையும் பொண்ணையும் off பண்ணியாச்சு......
Leave போட்டுட்டு எங்க போறாங்க?????
ரம்யா ஹனிமூன் அனுப்புறீங்களா?????
இப்போ அந்த காட்டுக்கு கூட்டிட்டு போனால் பாவனா ரொம்ப enjoy பண்ணுவாளே.......
Dr முகம் bright ஆ இருக்குதே......
திலோ ஸ்பார்க் அடிக்கிறாளா??????
ஒரு முறை எந்தன் நெஞ்சில் காதை வைத்து கேளடியோ திலோத்தமா
இருதயம் உந்தன் பேரை சொல்லும் சொல்லும் பாரடியோ திலோத்தமா
ஆயிரம் கனவுகள் அம்மம்மா தந்தவள் நீயம்மா
கனவினில் ஒன்று குறைந்தாலும் கலைபவன் நானம்மா.......
எங்க இருந்தும்மா இப்படி எல்லாம் கமெண்ட் போடுறீங்க. உங்க கமெண்டை படித்த முதல் நாள் எப்படி ஆச்சரியப்பட்டேனோ, அதே ஆச்சர்யம் இன்னமும் தொடர்கிறது ஜோ.
அந்த நாட்கள்...நான் ongoing novel படிக்க ஆரம்பித்து, தட்டு தடுமாறி கமெண்ட் போட ஆரம்பித்த நாட்கள்.
அந்த முதல் comment என்னனு சொன்னால் நானும் படிச்சு பார்ப்பேன்.......
சொல்லுங்க சுவி......