அவள் கஷ்டத்தைப் பார்த்து......
கேட்காமலே உதவி செய்யப் போயிதான்
இத்தனை கஷ்டமும்......
விட முடியாம கல்யாணம் செய்து....
விட முடியாம இப்ப அழைத்து வந்துவிட்டு
கூட இருக்க முடியலையாம்....
இது என்ன கஷ்டம்டா....மருது..
குற்ற உணர்வு நெருங்க முடியலை....ஓகே
அவள் சரி செய்யலாம் என்று ஈஸியா
பேசும் போது......அதனையே தொடரலாமே...
மனம் விட்டு பேசலாம்.....
பசை எதற்கு.....மனம் தான் மனது வைக்கணும்...