Neengaatha Reengaaram 26

Advertisement

Sainandhu

Well-Known Member
அவள் கஷ்டத்தைப் பார்த்து......
கேட்காமலே உதவி செய்யப் போயிதான்
இத்தனை கஷ்டமும்......


விட முடியாம கல்யாணம் செய்து....
விட முடியாம இப்ப அழைத்து வந்துவிட்டு
கூட இருக்க முடியலையாம்....
இது என்ன கஷ்டம்டா....மருது..


குற்ற உணர்வு நெருங்க முடியலை....ஓகே
அவள் சரி செய்யலாம் என்று ஈஸியா
பேசும் போது......அதனையே தொடரலாமே...
மனம் விட்டு பேசலாம்.....
பசை எதற்கு.....மனம் தான் மனது வைக்கணும்...
 

Durga Elango

Well-Known Member
சூப்பர் சூப்பர், முயற்சி செய்யறேன் என்று ஜெயந்தி நெருங்கி போக குற்ற உணர்ச்சியில் மருது விலகி போறன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top