கங்கை நதி என்ன
காவேரி என்ன
எல்லாமே பெண்மையே
நம்மை இங்கு நாளும்
தாங்குகிற பூமி
அது கூட பெண்மையே
நாடாளும் ஆணுக்கும்
வீடாள பெண் வேண்டும்
கடல் போன்ற வாழ்வினில்
கலங்கரை விளக்கம்
தானே பெண்மை
பெண்ணிடம் மனதை
கொடுத்து விட்டாலே போதும்
பௌர்ணமி தானே
வாழ்வில் எந்த நாளும்
ஹே.. காதலை நான் பாடவா
பூவிலே தேன் தேடவா
நாடோடி பாட்டு பாட
தந்தன தந்தன தாளம்
நாடெங்கும் காதலாலே
நெஞ்சினில் ஆயிரம் தாளம்