Neengaatha Reengaaram 25 2

Advertisement

Gnanasundari

Well-Known Member
வெளிப்படுத்தாது அன்பில் யாருக்கு பயன். இரண்டு பேரும் உங்கள் ஈகோவை விட்டு கொஞ்சம் இறங்கி வரலாமே.:love::love::love:
 

Kala Sathishkumar

Well-Known Member
மருது சார்.. என்ன சொன்னிங்க ???வீட்டுக்கு ஒரு ரௌடி போதுமா??:ROFLMAO::ROFLMAO::ROFLMAO: கொஞ்சம் பொறுங்க உங்க வாரிசு வந்து உங்கள விட ஜாஸ்்தி சேட்டை பன்னும் பாருங்க உங்கள் அப்ப வாயே திறக்க முடியாது...
 

Kala Sathishkumar

Well-Known Member
கங்கை நதி என்ன
காவேரி என்ன
எல்லாமே பெண்மையே
நம்மை இங்கு நாளும்
தாங்குகிற பூமி
அது கூட பெண்மையே
நாடாளும் ஆணுக்கும்
வீடாள பெண் வேண்டும்
கடல் போன்ற வாழ்வினில்
கலங்கரை விளக்கம்
தானே பெண்மை
பெண்ணிடம் மனதை
கொடுத்து விட்டாலே போதும்
பௌர்ணமி தானே
வாழ்வில் எந்த நாளும்
ஹே.. காதலை நான் பாடவா
பூவிலே தேன் தேடவா

நாடோடி பாட்டு பாட
தந்தன தந்தன தாளம்
நாடெங்கும் காதலாலே
நெஞ்சினில் ஆயிரம் தாளம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top