Neengaatha Reengaaram 23

Advertisement

Sarojini Srinivasan

Active Member
என்ன கொடுமை இது?

எவ்வளவு தைரியம் ஜெயராசுக்கு?

மருது என்னயா நீ, உன்ன நம்பி வந்த பொண்ண இப்டி நட்டாத்துல விட்டுட்டு, எங்காள கண்டவனும் பேசறான், தடுக்கி விட்டு விளையாட்டு காட்டறான்.

முடியல.

மல்லி...

வர வர நீங்க ரொம்ப சின்ன பதிவா தரீங்க... அதுவும் இரண்டு நாள் கழிச்சு வந்து ஏமாத்துறீங்க... நான் போறேன்...:cry::cry:
 

Seethashanmugam

Active Member
ஜெயந்தியின் நிலை கவலைக்கிடமாக உள்ளது...
ஈகோ என்னும் மாய அரக்கன் இடம் மாட்டிக்கொண்டு தவிக்கும் இருவேறு உள்ளங்கள்..
அடுத்த அத்தியாயத்திற்கு ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம்
 

fathima.ar

Well-Known Member
என்ன கொடுமை இது?

எவ்வளவு தைரியம் ஜெயராசுக்கு?

மருது என்னயா நீ, உன்ன நம்பி வந்த பொண்ண இப்டி நட்டாத்துல விட்டுட்டு, எங்காள கண்டவனும் பேசறான், தடுக்கி விட்டு விளையாட்டு காட்டறான்.

முடியல.

மல்லி...

வர வர நீங்க ரொம்ப சின்ன பதிவா தரீங்க... அதுவும் இரண்டு நாள் கழிச்சு வந்து ஏமாத்துறீங்க... நான் போறேன்...:cry::cry:
Good night:p
 

Anuradha Ravisankarram

Well-Known Member
ஏரியா தெரியும்....
இரண்டு சகோதரர்கள்..அப்பா..புருஷன்...எல்லாம் இருந்தும்...
தெரிந்து ஜெ டம் பழி வாங்கி வம்பு செய்தது ..கீழே விழவைத்து... இருக்குடா உனக்கு....

காயமடைந்த ஜெ..பாவம்....
என்ன செய்வாள்???

Super narration...

Thanks dear MM mam...
வாழ்க வளமுடன்
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
மல்லி...

வர வர நீங்க ரொம்ப சின்ன பதிவா தரீங்க... அதுவும் இரண்டு நாள் கழிச்சு வந்து ஏமாத்துறீங்க... நான் போறேன்...:cry::cry:
அடடா.. இதாவது கொடுக்குறாங்களேன்னு சந்தோஷ படுங்க சிஸ்டர்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top