Neengaatha Reengaaram 23

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

என்னடா நடக்குது........ பார்த்தால் முட்டிக்குறாங்க........ கண்ணை விட்டு மறைந்ததும் மற்றவரின் நினைப்பு தான்........
ஏதாவது நடந்து சேர்ந்துடமாட்டோமான்னு வேற நினைப்பு இருக்குதே ஜதிக்கு.......

மருது கிட்ட செமையா வாங்கியிருக்கிறான்......... இன்னும் வேணும்னு விளையாடுறான்.......
படுபாவி ரொம்ப பண்ணுறானே....... உனக்கு மருது கையால தான் சாகணும்னு இருக்கு........ எதுக்கும் வீட்டுல சொல்லிவச்சுக்கோ...... விஷயம் தெரிந்தால் நீ கைமா தான்........
ஆளாளுக்கு கடுப்பேத்துறாங்க........ இங்கே வேண்டாம்னு மனசு சொல்லுது......... காயம் மேல காயம்......... ஜெர்மன் பயணம் ரத்தாக போகுதா???

மருது வந்து பாரு உன் ஜதியை........

மனசு தடுமாறும் அது நெனச்சா நிறம் மாறும்
மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடை போடும்
நித்தம் நித்தம் உன் நெனப்பு நெஞ்சுக்குழி காயும்
மாடு ரெண்டு பாதை ரெண்டு வண்டி எங்கே சேரும்
பொத்தி வெச்சா அன்பு இல்ல சொல்லிப்புட்டா வம்பு இல்ல
சொல்லத்தானே தெம்பு இல்ல இன்பதுன்பம் யாரால
கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே
பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவழமல்லித் தோட்டம்.........
 

Manimegalai

Well-Known Member
Hi
அச்சச்சோ
என்னது மறுபடியும் ரத்தம் வரஅளவு அடிப்பட்டிருச்சு :(
மருது என்ன தான் செய்றான்
இவ என்ன செய்றான்னு
விசாரிச்சு வைக்க மாட்டானா..
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இப்போத்தான் ஜெயந்திக்கே கொஞ்சம் புத்தி வந்து மருதுவுடன் சேர்ந்து வாழ நினைக்கிறாள்
ஆனால் இவளைத் திரும்பவும் ஜெர்மனி போக வைச்சுடுவாங்க போலவே

ஜெயந்தி யாருன்னு தெரிஞ்சேதான் ஜெயராஜ் இவ்வளவு பேசுறானா?
ஒருதடவை மருதுவிடம் வாங்கியது இவனுக்கு போதாதா?
மருதுவுக்கும் அவன் மனைவிக்கும் பிரச்சனைன்னு இவனுக்கு எப்படித்
தெரியும்?
மருதுவிடம் காட்ட முடியாத கோபத்தை ஜெயந்தியிடம் காட்டி ஜெயராஜ் தனக்குத்தானே பெரிய குழி வெட்டிக் கொள்கிறான்
காலைத் தட்டி விட்டு ஜெயந்தியை விழ வைச்சுட்டான்
மொத்தத்தில் ஜெயராஜுக்கு கட்டம் சரியில்லை

யோவ் மருது பாண்டியரே
அங்கே உன்னோட கடையில உட்கார்ந்துக்கிட்டு என்னய்யா பண்றே?
இங்கே வந்து ஜெயந்தியைப் பாரு, மருதாசல மூர்த்தி
ஜெயந்திக்கு இப்படி அடிபட்டது மருதுவுக்கு எப்போ எப்படித் தெரிய வரும்?
அவனிடம் யாரு சொல்லுவாங்க?
 
Last edited:

fathima.ar

Well-Known Member
புள்ள இப்ப தான் கொஞ்சமே கொஞ்சம் யோசிக்குது அது லெவலுக்கு
அதுக்கு ஆப்பு வைக்க வர்ரவன நல்லா கெட்ட வார்த்தைல வைய தோனுது
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

மருதுவுக்கு, ஜெயந்தி கண்ணில் பட்டாலே மனசு உருகுற நிலை...
ஜெயந்திக்கோ ஏதாவது நடந்து ரெண்டு பேரும் சேர்ந்து விட மாட்டோமாங்கிற நிலை...
அடடா இதுக ரெண்டு பேரும் எப்பதான் சேர போறாங்களோ???

ஜெயராஜ் உனக்கு நேரம் சரி இல்லை.. மருது கையால வாங்குனாதான் அடங்குவ போல...

சொல்லி அடிப்பானடி.
அடிச்சான்னா நெத்தியடிதானடி
மருது சொல்லி அடிப்பானடி அடிச்சான்னா நெத்தியடிதானடி
எட்டாத காய் பார்த்து கொட்டாவி விட்டதில்ல
இஷ்டந்தான் இல்லாம கைநீட்டி தொட்டதில்ல
எட்டாத காய் பார்த்து கொட்டாவி விட்டதில்ல
இஷ்டந்தான் இல்லாம கைநீட்டி தொட்டதில்ல
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top