அடிச்சது தப்பு தான் பா, அதுக்காக இவ்வளவு பேச்சு பேசி குடும்பத்தை பிரிச்சிட்டீங்களே!
ஏற்கனவே ரெண்டும் பேசிக்கிறது இல்ல, ஐஸ்,டீ னு ஏதோ கொஞ்சம் நெருங்கி வந்தாங்க, இப்படி ஒரேயடியா பிரிச்சிட்டீங்களே!
ஜதி இனிமேலும் நீ அமைதியா இருந்தா சரிப்பட்டு வரமாட்ட.இல்ல நீயும் அவன் சொன்னான்னு அப்பா கைய புடிச்சிக் கிட்டு போய்டுவியா?