Sainandhu
Well-Known Member
மலர் நீங்க சொல்லுறதை சரி தான்....ஆனா ஜெயந்திக்காக உதவி பன்னாலும் அதை எந்த இடதிலும் சொல்லி காட்டளை...... பதிலுக்கு நீ கல்யாணம் பண்ணி தான் ஆகணும் அப்படினு கண்டிஷன் போடலை...... எனக்கு பிடிச்சி இருக்கு..... உனக்கு விருப்பம் இருந்தா கல்யாணம் பன்னிக்கலாம் அப்படினு தான் சொன்னான்..... கல்யாணம் ஆகுற வரை நல்ல தானே பேசிட்டு இருந்தாங்க ஜெயந்தி அம்மா அப்புறம் என்ன ........ பொண்ணு வெளிநாடு போயாச்சு..... ஜெயந்தி முன்னிட்டு தான் மருது பேசினா இப்போ அவளும் இல்ல ...ஆனா விமலன் கமலன் எல்லாம் அவன் கிட்ட தான் இருக்காங்க..... அவுங்க சொல்லி இருக்கலாமே..... பொண்ணு குடுறதுக்கு முன்னாடி தெரியாது ஆனா இப்போ மருது பத்தி அக்கம் பக்கம் சொல்லி இருப்பாங்க....அவனோட குணம் பழக்கவழக்கம் எல்லாம் ....... அப்போ கூட அவனை புரிஞ்சிக்க் இவுங்க முயற்சி பண்ணவே இல்லயே..... குடும்ப சூழல்ளில் வளராத அவனுக்கு இவுங்க பேசி அதை புரிய வச்சி இருக்கலாமே////
உனக்காகத்தான் செய்தேன் என்று...சொல்லித்தான்,
அவன் அவள் மேல், உள்ள விருப பத்தை சொல்கிறான் ...
அதனால் தான் அவளுக்கு தான் நன்றி கெட்டவளாக ஆக
கூடாது என்ற காரணமே திருமணத் திற்கு சம்மதிக்க
வைத்தது....ஒரு வகையில் அது ஒரு மறைமுக நிர்ப்பந்தம் என்றே
சொல்லலாம் ....
ஓகே....அவன் சொல்லி காண்பிக்க வில்லை என்று வைத்து
கொண்டாலும், அவனோட மெயின் காரணமே இதை வைத்து
அவளோடு பழக்கம் ஏற்படுத்தி கொள்வது தான் என்பது தான்...
அதை அவனாலுமே மறுக்க முடியாது...
அஅவங்களை பொறுத்த வரைக்கும் அவர்களின் விருப்பமில்லா
திருமணம், தான்அது....
தங்களோட இடையீட்டால் அவள் வாழ்வில் குழப்பம்
வரக்கூடாது என்ற எண்ணமாக இருக்கலாம் அவர்களின்
ஒதுக்கத்திற்கு காரணம்....