Neengaatha Reengaaram 16

Advertisement

Renee

Well-Known Member
உரிமை இப்படி இருக்காதுங்க
ஈகோ தான் இப்படி இருக்கும்
ஆக்ரோஷமான அடி படக்கூடாது இடத்தில் பட்டு அடிபட்டு போயிருந்தா எல்லாருக்கும் தெரிந்து தெரிந்து வேண்டாம் அவங்க அப்பா வுக்கு தெரியுமாதிரி ஆகியிருந்தால் எதை வைத்து நிரப்புவான்
காலத்துக்கும் வருத்தம் நின்று இருக்கும் சொல்லுக்கு ஆளாகி இருப்பான்
தா தாக்கு பொண்ணு கொடுத்தா இப்படித்தான் என்று
Hats off Poovizi.....
மருதமலையோட குணத்தை,சந்தர்ப்பவாத போக்கை
விலாவாரியா சொல்லிட்டீங்க..
நச்சென்ற கமெண்ட்.......
(y)(y)(y)
நேத்து நைட் தூங்க வில்லை என்று தெரியுது....புரியுது...
Hats off Poovizi.....
மருதமலையோட குணத்தை,சந்தர்ப்பவாத போக்கை
விலாவாரியா சொல்லிட்டீங்க..
நச்சென்ற கமெண்ட்.......
(y)(y)(y)
நேத்து நைட் தூங்க வில்லை என்று தெரியுது....புரியுது...[/QUOT

அன்பு கொஞ்சம் அதிகமா athirathoda கோவத்தோட சொன்ன அதுக்கு பேரு சந்தர்பவாதமா

அவன் தன்னோட kathala சொன்னான் marriage
பண்ணவனு கேட்டான்

நீ எனக்கு equal இல்லைனு சொல்லிட்டு போக வேண்டியதுதானே
அவன் பண்ண help வாங்கிக்கிட்டாங்க
Eppa கோவத்தை katran athaiunthan
வாங்கிக்கணும்
கோவப்பட உரிமை இல்லைனு solravanga
அவன் பண்ண உதவியையும் வாங்கியிருக்க கூடாது

கோவம் வந்ததும் அவன் தாதா ஆயிட்டான்
அவ்ளோ இக்கட்டான சூழ்நிலை லேர்ந்து
அண்ணன வெளில கொண்டு வர்றப்ப
நன்றி மறக்க கூடாது
அந்த நன்றிதான்
Kathala உருவெடுக்கும்
 

Sundaramuma

Well-Known Member
முதல் தடவை அவனாவே வலிய போய் செய்யும் உதவி தான்.....
போலீஸ் ஸ்டேஷன் போறது.....

அப்புறம் தான் ஜெயந்தி போய் பேசுறது......
அண்ணனை கண்டுபிடிக்கிறது......
அண்ணனுக்கு ஹாஸ்பிடல் செலவு......
கேஸ் ல இருந்து பணம் எங்கே போச்சுன்னு கண்டுபிடிச்சி கட்டாமல் இருப்பது.....
தம்பிக்கு counselling ++++++++
கல்யாணத்துக்கு........
இவ்ளோ செய்தவன் தான் பெர்லின் க்கும் கொடுத்திருப்பான்.......

எழவே விடாமல் அடிக்கிற மாதிரி உதவி பண்ணிவிட்டான்.......



ஜெயந்திக்கு அவன் மேல் விருப்பம் இல்லாவிட்டாலும் இல்லைனு சொல்லமுடியாத மாதிரி திரும்ப திரும்ப உதவி செய்கிறான்.......
அவ கிட்டேயே உனக்காக தான் செய்தேன் னு சொல்றான்.......
ரெண்டு வருடம் ஆன பின்னும் அவன் தான் அண்ணன் கிட்ட கேட்கிறான்......
அவன் நிர்பந்திக்காவிட்டாலும் தலைக்கு மேல் கடன் இருக்கு.......
வீட்டோட நிலைமையோ சொல்லவேண்டாம்...... So சரினு சொல்கிறாள்.......

மருதுவின் பணம் வந்த வழி இன்னும் கூட ஜெயந்திக்கு தெரியாமல் இருக்கலாம்......
ஏன்னா படிப்பு கனவு தவிர வேறெங்கும் கவனமில்லை.......

அண்ணாவோட உயிர் காத்த பணம் எங்கிருந்து வந்தாலும் இனி மறுப்பாளா????
முன்னாடி பணத்தை கொடுத்தால் கடன் போய்டும் நன்றி தேவையில்லை என்று நினைக்கிறாள்......

என்ன காரணம் சொன்னாலும் மருதுவின் பணமும் செய்த உதவியும் தான் கல்யாணத்தில் முக்கிய பங்கு.......
படித்து முடித்ததும் கல்யாணம்....... அப்புறம் பெர்லின்....... இன்னும் முழு கதையும் தெரியல.......

அவனோட எதிர்பார்ப்பு தெரிந்து தான் முதல் நாளே தொட்டுக்கட்டுமா கேட்டதற்கு ஓகே சொல்றாள்.......
அவனுக்கு அவள் கிடைத்தால் போதும் என்கிற மனநிலை தான்........
கல்யாணத்துக்கு முன்னாடி அவள் பெர்லின் போக கேட்டதும் ஓகே சொல்றான்......
கல்யாணத்துக்கு அப்புறம் போகணுமா போகாமல் இருக்கமுடியாதா கேட்கிறான்.......
அப்போ அவளோட கனவு நன்றி கடன் எல்லாம் முன்னே நிற்குது........
ஒரு மாத வாழ்க்கை....... எதுவும் பேசுனதா தெரியலைனு வந்தது........
போன பின் தான் அவளோட தனிமை தெரியுது........ return வந்தால் போகமுடியாதுனு வேற நினைக்கிறாள்.......


அண்ணன் சொல்லுவான்....... மருதுக்கு யாருமில்லை....... உனக்கும் பிடிக்காமல் போச்சுன்னா அவர் பாவம்னு.......
இப்போ பிடிக்கலைனு ஒரு காரணமே இல்லை.......
பிடித்தம் தான்........ கனவுக்கு பின்னால் தான் ஒரு ஆதர்ஷ வாழ்க்கை.......

இவ்ளோ உதவி வாங்கிவிட்டு பணத்தை மட்டும் திருப்பி கொடுப்பதால் கடன் வேணா போகலாம்.......
செய்த உதவிக்கு நன்றியுள்ளவர்களா இருக்கவேண்டாமா????
அங்கே தான் வீடே தவறிடுச்சு........
பொண்ணு போகவேண்டாம் சொல்லியிருக்கணும்.......
அவன் permission குடுத்தான்னு போனால் கூட அம்மா கண்டிப்பா வரணும் வந்துட்டு போ சொல்லியிருக்கலாம்.......
வந்திருந்தால் அடுத்த step அவன் பார்த்திருப்பான்...... ஆனால் வரல........ ஓகே........



வந்த பிறகு அவன் பண்ணுறது தப்பு தானே........
ஏர்போர்ட் ல மறைந்து உட்கார்ந்துட்டு return வர்றது........
அம்மாவை கட்டிபுடிச்ச சொல்றது......
அவங்களை வரவேண்டாம்னு நீ சொல்லயிருக்கணும்னு சொல்றது......

இவனுக்கு யாருமில்லை......... அதுக்காக அவளையும் அம்மா அப்பா முக்கியமில்லைனு சொல்லலாமா???
அம்மா வீட்டுக்கு போயிட்டு 11 மணிக்கு வர்றது........ அவளுக்கு தான் தெரியலைனாலும் அம்மா சொல்லி சீக்கிரமே வீட்டுக்கு அனுப்பியிருக்கணும்...... அதுவுமில்லை.........

night அணைச்சுக்கிட்டு தூங்குன பொண்டாட்டி கிட்ட இருந்து எழும்பி வெளிய போறது சரியா????? அவன் பேசாமல் படுத்திருந்தாலே பாதி சரியா போயிருக்கும்......
அப்புறமும் சண்டை வந்துடும்னு பைக் எடுத்துட்டு தனிமூன் போனது சரியா????
சின்ன பொண்ணு வீட்டுல தனியா விட்டுட்டு எதில் இருந்து தப்பிக்க வெளியே போனான்......
அடுத்த நாள் முழுதும் வராமல்........ மனசுக்கு எவ்ளோ கஷ்டமான விஷயம்.......

ஆண்கள் மனசுக்கு சரியில்லைன்னா சட்டையை போட்டுட்டு வெளியே போய்டுவாங்க.......
பொண்ணுங்க????? வீட்டுக்குள்ளேயே உக்கார்ந்து அழுது யார்கிட்டேயும் சொல்லமுடியாமல்....... பேசினால் சண்டை வரும்னு மனசுக்குள்ளேயே அழுத்தி வச்சி......
ரொம்ப கஷ்டமான நிலைமை........

அப்புறமும் கூட அடிக்கிறான்....... அப்படி என்ன கண் மண் தெரியாத கோபம்?????

வர்ஷினி மாதிரி என்னோட வாழ்க்கை நல்லாயிருக்கணும்னா இவனை அனுசரித்து போகணும்னு போறது தான்.......
அங்கே ஈஸ்வர் அப்படி தங்குவான் அவளை.......

இவன் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே னு இருக்கிறான்........
கோபத்தில் ரெண்டு பேரும் வாயை விடுறாங்க....... அதுவும் ஜெயந்தி ஒரு படி மேல்........

7 மணிக்கே வந்துட்டான் சொன்னாங்க.......
நைட் என்னவாக போகுது??????
அம்மா ,யூகம் சரியில்லை...... வீட்டுல போய் என்ன சொல்லியிருப்பாங்க?????
நாளைக்கு அம்மா இவன் கடைக்கு போய்விட்டான் தெரியும்வரை இங்கே வரமாட்டாங்க......

இவளோட கதி என்ன???? நானும் இல்லை உனக்கு சொல்றாள்.........
என்ன பண்ணுவாள்?????? ஏற்கெனவே தனி படுக்கை......
இப்போவே அம்மா வீட்டுக்கு போய்டுவாளா?????
அதன் பின் தான் அப்பாவும் அண்ணனும் களம் இறங்குவாங்களா?????

கடைக்கு வரலைன்னு அடுத்தவங்க பேசுவாங்கனு பார்க்கிறவன் இவளை போக விடுவானா????
Wow.....Jo:)
Very detailed......
Ini avan enna seiyanum ????? ......அவன் கையால அடிச்சா இவ வாயால அடிக்குறா....என்ன பண்ண பண்ணனும் அவன் ???

அவனோட எதிர்பார்ப்பு உடல் சார்ந்த ஒன்னு மட்டும் இல்லையே .....நேசம் பாசம் எதிர் பார்குறானே .....தனக்காக எடுத்து செய்யணும்ன்னு யாரும் அவனுக்கா செய்தது இல்லை ....

அந்த ஏர்போர்ட் விசயத்துல ஆரம்பித்த கோணல் முற்றிலும் கோணலாக்கி சிக்லாக்கிட்டான் ....

இப்போவும் ஜெயந்தி அவன் கிட்ட நீங்க எனக்கு பொருத்தமில்லைன்னு சொல்லி கல்யாணத்தை தவிர்த்திருக்கலாம்ன்னு எனக்கு தோணுது..... இல்லை நான் வேலைக்கு போகணும் இரண்டு வருஷம் ....கல்யாணம் வேணாம் சொல்லி இருக்கலாம் .....நீ என்னோட குடும்பத்துக்கு மேல மேல உதவி செய்து
கடனாளி ஆக்கி அப்புறம் கல்யனாதுக்கு கேட்ட , நான் எங்க குடும்பத்துக்கு கடன் அடைக்க உன்னை கல்யாணம் செய்துபண்ணிக்குறேன் என்பது தன் அவள் எண்ணம் ......

ஆனா அவன் எனக்கு உன்னை பிடிச்சிருக்கு ..... உனக்காக தான் எல்லாம் பண்ணுறேன் .....பதிலுக்கு எதிர் பார்ப்பது எல்லாம் அன்பு ..... சுருக்க சொன்னால் unconditional லவ் வேணும் அவனுக்கு.....எதிர் பார்த்து எதிர்பார்த்து அவ கிட்ட இருந்து ஒரு செயலும் இல்லை ....வார்த்தையால அடிக்கிறது தான் பலமா இருக்கு .....
 
Last edited:

Jovi

Well-Known Member
“Sometimes, it is just not that I am angry and it is that I am more hurt and there is a big difference”

Call it irony that it is her feelings for him rages him more learning that she did not come because she wouldn’t want to go.

Call it fate that despite her attachment to him as much as her life is dependent on him, she couldn’t love him unconditionally and that is exactly drives him mad.

Call it an unendurable pain that despite him being sincere and loyal, her family couldn’t near him anyhow and somehow.

Call it anything and much more, all these have amass to become a shovel piercing through his heart and mind.

His little damsel is totally ignorant and naïve to understand all these. When understanding itself has only a remote chance, imagine she answering and handling his concerns and anxieties.

Too much for that inexperienced, brought up fully sheltered, simple, cheerful woman as against that towering, well experienced, worldly wise, angry man.

How are they going to sort things out? Will their innate goodness, instinctive honesty and true feelings help them win this emotional battle?

Time will tell…!!

திசையும் போனது… திமிரும் போனது…
தனிமை தீயிலே வாடினேன்…
நிழலும் போனது… நிஜமும் போனது…
எனக்குள் எனையே தேடினேன்…


இது நியாயமா? மனம் தாங்குமா?
என் ஆசைகள் அது பாவமா?




Neengaatha Reengaaram 16 1


Neengaatha Reengaaram 16 2


:):):)
Lovely episode
Satharanamaka kudumpakalil varuvathu polave super aa eluthiringa
 

Joher

Well-Known Member
எவ்ளோ பெரிய SA;)
தண்டனை சொல்லவே இல்லையே...
கணவன் மனைவி இடையில் ஒருவர் அடுத்தவரை தண்டிக்கிறேன் என்பது இருவருக்குமான தண்டனை......

இப்போ சொல்லு தண்டனை வேணுமா?????

வேணும்னா அன்னைக்கு அணைப்பிலிருந்து எழுந்து போனதுக்கு பரிகாரமா இன்னைக்கு ஜதியை தூக்கிட்டு போய் அணைப்பிலேயே வச்சி தூங்கவைக்கலாம்......

Intensity குறையும்......
 

Joher

Well-Known Member
Wow.....Jo:)
Very detailed......
Ini avan enna seiyanum ????? ......அவன் கையால அடிச்சா இவ வாயால அடிக்குறா....என்ன பண்ண பண்ணனும் அவன் ???

அவனோட எதிர்பார்ப்பு உடல் சார்ந்த ஒன்னு மட்டும் இல்லையே .....நேசம் பாசம் எதிர் பார்குறானே .....தனக்காக எடுத்து செய்யணும்ன்னு யாரும் அவனுக்கா செய்தது இல்லை ....

அந்த ஏர்போர்ட் விசயத்துல ஆரம்பித்த கோணல் முற்றிலும் கோணலாக்கி சிக்லாக்கிட்டான் ....

இப்போவும் ஜெயந்தி அவன் கிட்ட நீங்க எனக்கு பொருத்தமில்லைன்னு சொல்லி கல்யாணத்தை தவிர்த்திருக்கலாம்ன்னு எனக்கு தோணுது..... இல்லை நான் வேலைக்கு போகணும் இரண்டு வருஷம் ....கல்யாணம் வேணாம் சொல்லி இருக்கலாம் .....நீ என்னோட குடும்பத்துக்கு மேல மேல உதவி செய்து
கடனாளி ஆக்கி அப்புறம் கல்யனாதுக்கு கேட்ட , நான் எங்க குடும்பத்துக்கு கடன் அடைக்க உன்னை கல்யாணம் செய்துபண்ணிக்குறேன் என்பது தன் அவள் எண்ணம் ......

ஆனா அவன் எனக்கு உன்னை பிடிச்சிருக்கு ..... உனக்காக தான் எல்லாம் பண்ணுறேன் .....பதிலுக்கு எதிர் பார்ப்பது எல்லாம் அன்பு ..... சுருக்க சொன்னால் unconditional லவ் வேணும் அவனுக்கு.....எதிர் பார்த்து எதிர்பார்த்து அவ கிட்ட இருந்து ஒரு செயலும் இல்லை ....வார்த்தையால அடிக்கிறது தான் பலமா இருக்கு .....

எனக்கு வர்ஷ் us ல இருந்து வந்த பின்னர் ஈஷ் பண்ணுன அலப்பறைகள் தான் நியாபகம் வருது.....

Miss பண்ணுவதை கொஞ்சம் செயலில் காட்டியிருக்கலாம் அவன்......

அவ அவளோட அம்மாவை அணைத்தாள்......
இவன் அவளை அணைத்திருக்கலாமே......

அந்த அணைப்பு சொல்லியிருக்கும் எவ்ளோ miss பண்ணினான்னு.......
பதிலுக்கு அவளும் காட்டியிருப்பாள்......
(கதையும் முடிஞ்சிடுமே....)

அதை விட்டுட்டு மூஞ்சை தூக்கி வச்சுக்கிறான்......
 

ThangaMalar

Well-Known Member
ஓகே....மருது கோவக்காரன்....கடத்தல் தொழில் செய்து ஏகப்பட்ட பணம் சேர்த்து வைச்சு இருக்கான் .....அப்புறம் பணம் போதும் நியாமா தொழில் செய்யலாம்ன்னு விட்டுட்டான் .....ஜெயந்தி பார்க்குறான் .....இதுவரை இல்லாத ஆசை எல்லாம் வருது ....நமக்குன்னு ஒருத்தி .....அவனுக்கு பார்த்து செய்யும் ஒருத்தி .....அவனுக்குன்னு ஒரு குடும்பம் இப்படி .....அவளோட குடும்பத்துக்கு ஒரு இக்கட்டான நேரத்துல உதவி செய்யறான்......அதையும் அவ கிட்ட உனக்காக தான் செய்யறேன்னு சொல்லி தான் செய்யறான் .....

ஜெயந்திக்கு அவன் மேல பெருசா விருப்பம் எல்லாம் இல்லை.....இருந்தாலும் அவனுக்கு திருப்பி செய்யணும்ன்னு ஒரே கரணுத்துக்காக கல்யாணம் செய்யுறா......அவன் என்கவும் கல்யாணம் பண்ணியே ஆகணும்ன்னு அவளை நிர்பந்திக்கலை....சம்மதம் சொன்னது இவ தான் .....ஜெயந்தி ஒன்னும் அப்பாவி கிடையாது .....படிச்சவ .... வெளிநாட்டுக்கு தனியா போய் வேலை செய்ற அளவு விவரம் தெரிஞ்சவ .....அவனோட பணம் எப்படி வந்ததுன்னு ஒரு யூகம் இருக்கும் ......அவனோட எதிர்பார்ப்பு என்ன என்ன தெரியாம இருக்ககாது .....அவனோட அந்த கடத்தல் பணம் தான் இன்னைக்கு அவளோட அண்ணாவை உயிரோட வைச்சு இருக்கு ......சரி, இப்போ அவனோட கடந்த தெரிய வந்தா அந்த பணத்தை தன்னோட குடும்பத்துக்கு வேணாம் சொல்லுவா .....சரி தான் , அந்த பணம் மீது கொடுத்த தன அண்ணண் உயிரும் வேண்டாம்னு சொல்லிடுவாளா ......

ஜெயந்தி அப்பா அம்மா அண்ணன் யாருக்கும் கல்யாணம் பிடிக்கலை .....விலகி இருக்கிறவங்க ஏன் அவன் கிட்டவே வேலை செய்யணும் .....கை நிறைய சம்பளம் வேற.....அவ்வளோ ரோஷம் இருந்தா வேற இடத்துல வேலை பார்த்து பணம் திருப்பி கொடுக்க வேண்டியது தானே .....ஜெயந்திக்கு கூட வெளிநாட்டுல வேலை கிடைச்சது இல்லையா , பணம் தித்திருப்பி கொடுக்கிறதா சொல்லி கல்யாணத்தை தன்மையா மறுத்து இருக்கலாமே ....அவன் ஒன்னும் கெட்டவன் இல்லையே......கட்டாய தாலி எல்லாம் கட்டி இருக்க மாட்டான் .....அந்த ஏரியா பஞ்சாயத்து பண்ணுறவன் அவன்.....

ஓகே.....இப்போ அவ கனவு நனவாகி திரும்பி வந்துட்டா ......இவன் இப்போ தப்பு மேல தப்பு பண்ணுறான் ....பேசலை, அவ வந்து அணைக்கிறப்போ தள்ளி விட்டுட்டான் ....சொல்லாம கொள்ளாம எங்கோ போனான் ......இப்போ இவ ஒரு தப்பும் பண்ணாம பேய் அரை அறைந்து டான் .....எல்லாமே இவன் தப்பு தான் ....என்ன தண்டனை கொடுக்கலாம் ??????
(y) செம உமா..
 

Aarudhrayazhini

Well-Known Member
மருது அடிச்ச அடி கூட அவன் ஜெயந்தி மேல் வைத்திருக்கும் காதலின் உச்சத்தின் வெளிப்பாடே....
"வந்தால் உன்னை விட்டு திரும்பி செல்ல முடியாது" என்பதால் வரவில்லை......
இந்த வசனத்தின் பெறுமதி அவனுக்குதான் தெரியும்....இந்த காதலுக்குதானே அவன் ஏங்கியது....அது கிடைத்த சந்தோஷத்தில் அவனுள் ஏற்பட்ட பிறலயத்தின் வெளிப்பாடே இந்த அடி....இதுவும் காதல்தான்....யார் சொன்னது ஆணாதிக்கம்னு.....ஆயிரம் முத்தங்களுக்கு ஈடானது......
Suppperrr ud mam.....
Ivanga kadhal kaiyala veli patrukka Nala ....
Jayanthi oda kadhal vuruttu kattai yala veli patta than Nalla irukkum.... Epidi idea Nalla irukkula...;)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top