நல்ல கேட்டிங்க கேள்வி....... என்ன தான் இருந்தாலும் யார் இருந்தாலும் இத்தனை வருஷ பிரிவு அப்புறம் சேர்ந்தாலும் பிரச்சனையில் ஓடுறப்போ இப்படி ரெண்டு பேரையும் விட்டுட்டு ஓடி வந்தது தப்பு தானே........
தனியே இருந்தாலே கஷ்டம்........ புள்ளைங்களோட இருந்தால்........ அதுவும் அவளுக்கு பாட்டி தவிர யாரும் இல்லை.......
இவனோடவே ஓட்டவே இல்லைனா அவன் வீட்டோட எப்படி வரும்???
அந்த வகைக்கு அவனோட வீட்டில் பரவாயில்லை அவளோடவே விட்டுட்டாங்க........ பையனை கைக்குள்ள புடிச்சி வைக்கலை........
கண்ணாமூச்சி எப்போ தீரும்??? next பார்ட் ல வருமோ
உன் இதழ் கொண்டு வாய் மூட வா என் கண்ணா..ஆ
உன் இமை கொண்டு விழி மூட வா
உன் உடல்தான் என் உடையல்லவா
என் நெஞ்சில் கூடியே நிறம் மாறவா
என்னுயிரில் நீ வந்து சேர்க உதடுகள் ஈரமாய் வாழ்க கலந்திட வா
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான் கண்ணாடிப் பொருள் போலடா......