Nee Enbathu Yaathenil 36 1

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

நல்ல கேட்டிங்க கேள்வி....... என்ன தான் இருந்தாலும் யார் இருந்தாலும் இத்தனை வருஷ பிரிவு அப்புறம் சேர்ந்தாலும் பிரச்சனையில் ஓடுறப்போ இப்படி ரெண்டு பேரையும் விட்டுட்டு ஓடி வந்தது தப்பு தானே........
தனியே இருந்தாலே கஷ்டம்........ புள்ளைங்களோட இருந்தால்........ அதுவும் அவளுக்கு பாட்டி தவிர யாரும் இல்லை.......
இவனோடவே ஓட்டவே இல்லைனா அவன் வீட்டோட எப்படி வரும்???

அந்த வகைக்கு அவனோட வீட்டில் பரவாயில்லை அவளோடவே விட்டுட்டாங்க........ பையனை கைக்குள்ள புடிச்சி வைக்கலை........

கண்ணாமூச்சி எப்போ தீரும்??? next பார்ட் ல வருமோ :p:p:p
உன் இதழ் கொண்டு வாய் மூட வா என் கண்ணா..ஆ
உன் இமை கொண்டு விழி மூட வா
உன் உடல்தான் என் உடையல்லவா
என் நெஞ்சில் கூடியே நிறம் மாறவா
என்னுயிரில் நீ வந்து சேர்க உதடுகள் ஈரமாய் வாழ்க கலந்திட வா
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான் கண்ணாடிப் பொருள் போலடா......
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
இந்த சித்தி கிராமத்துக்கு வந்தாங்களே... அப்பவே கண்ணனை, சுந்தரிய பார்த்து பேசி இருந்தா.... :eek:
நடந்து இருக்கறதே வேற.. :p
 
Last edited:

Manimegalai

Well-Known Member
Hi
குட்டிச் செல்லத்தோட அன்பு
சூப்பர்..
அப்பாவை கையோட கூப்பிட்டுக்கிட்டு தான் கிளம்புவான்...
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மல்லி:):):).சுந்தரி பிசினெஸ் உமன் இல்லை பிசினெஸ் கேர்ள்,:p:p:p.
சித்தி சரியாதான் சொல்றாங்க,ஆனா ரெண்டு பேரும் கேட்கனுமே:unsure::unsure::unsure:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top