Nee Enbathu Yaathenil 32

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

"நாம பிரிஞ்சுடலாம் "
எப்ப சேர்ந்து இருந்தீங்க?? இப்ப பிரிஞ்சுடலாம்னு சொல்றதுக்கு..:rolleyes::rolleyes:

ஒண்ணு, ரெண்டு பேரும் ஈகோவை எல்லாம் தள்ளி வைச்சிட்டு மனசு விட்டு பேசுங்க.. இல்ல கொஞ்ச நாளைக்கு பேசிக்காம அவங்க அவங்க வேலையை மட்டும் பாருங்க.. அதை விட்டுட்டு கொஞ்ச நாளைக்கு பிரிஞ்சுடலாம்ன்னு சொல்றது எல்லாம் நல்லா இல்லை..
 
Last edited:

Gomathianand

Well-Known Member
Sandai poda ethanaiyo karanam irukku serarathukku mudiveduthu avan vandaane appo ava manasai solli irukanumnu illai avanavathu karanam ketkanum ippadi mudiveduthu rendu perum seirathu abiyaai paathikumnu yosikarathe illai..
 

தரணி

Well-Known Member
நீங்க ரெண்டு பேரும் சேந்து இருந்து மட்டும் எண்ணத்தை கிழிச்சியங்க... என்ன பாரு சண்டை.... பிள்ளைக்கும் புரிய வயசு வர போகுது இப்படி அடிச்சி கிட்டு இல்லமா தனி யாவே இருங்க கொஞ்சம் நாளுக்கு.....

நீ திரும்ப வெளிநாடு எங்கையது போய்ட்டு வா கண்ணன் ஒரு 3 மாசம் .... சுந்தரி நீயும் நிதனான யோசி.....

போங்க ரெண்டு பேரும் அங்குட்டு
 

Riy

Writers Team
Tamil Novel Writer
மனிதனின் உணர்வோடு ஆடிய ஆட்டத்தின் விளைவை அனுபவித்து தானே தீரவேண்டும்.... கணவன் மனைவிக்கு இடையே எங்கிருந்து வருமே இந்த ஈகோ... அதை விட்டு வந்திருந்தால் வாழ்க்கை வேறு மாதிரி சென்றிருக்கும்.. இப்போது மீண்டும் பிரிவில் வந்து நிற்கிறது.. இப்போது அவன் எடுத்த முடிவு திடமாய் இருப்பதால் சுந்தரியின் வார்த்தை எடுபடுமா...
 

Sainandhu

Well-Known Member
தன்னை விட்டுட்டு போய்விடுவானோ
என்கிற அவளின் பய உணர்வுக்கு ஏற்றாற்
போலவே இருக்கிறது அவனின் பேச்சு...
அப்பவும் ஒரு நொடியில் முடிவெடுத்தான்...
இப்பவும் அதே ஒரு நொடியில் வாழ்க்கையை
பற்றிய தீர்மானம் எடுக்கிறான்....
அப்ப அது மாதிரி நடந்து கொண்டோமே என்ற வெறுப்பில்
இப்ப அது நடக்கவில்லையே என்ற வெறுப்பில்
ஒரு நொடி உணர்ச்சியில் பிறந்த
மகனைப் பற்றி ஒரு நொடி கூட எண்ணாமல்...
இதில் என் வாழ்க்கை உன் கையில் என்ற டைலாக் வேற...
யார் கையில்...யார் வாழ்க்கை !!!???
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top