Nee Enbathu Yaathenil 32

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
தொலைத்தூர வெளிச்சம் தெரியுது னு சொல்லிருந்தேன்...
But இப்போ current poirchi... :sneaky:
கோடையில பவர்கட் சகஜம் தானே
அதிலும் கிராமம்னா வச்சு செய்வானுக
:D:LOL::p
ஒரு இன்வெட்டர் பார்சல் டூ சுந்தரி
 

banumathi jayaraman

Well-Known Member
இப்படி சண்டை போட்டுட்டே இருப்பதற்கு பதில் பிரிஞ்சிட்டா நாங்களாவது நிம்மதியா இருப்போம் ;)
பிரியக் கூடாது
சுந்தரி துரைக்கண்ணன் இருவரும் பிரியவே கூடாது, சித்ரா டியர்
அந்த குழந்தை அபராஜிதனுக்காக இரண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்துதான் ஆகணும்

அறிவாளி தம்பதிகளே
பிரிய நினைக்கிறவங்க குழந்தைகளை பெற்றுக் கொள்ளாதீர்கள்
நீங்கள் பிரிந்து பெற்றோரின் அன்பு கிடைக்காமல் அந்த குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள்?
 

banumathi jayaraman

Well-Known Member
Exactly. கண்ணன் அம்மா, அப்பா, தங்கை,
சித்தப்பா குடும்பம் என எல்லோரோடும் சேர்ந்து வளர்ந்தவன். அதோடு வேலைக்குப் போய் பலரோடும் பழகியவன். சுந்தரி அப்படியில்லையே. அவள் கண்ணனால் ஒதுக்கப்பட்டு ஊரின் முன் அவமானப்பட்டு தந்தையை பறி கொடுத்து குழந்தை பெற்று ஒரு வயதான பாட்டியோடு வாழும் ஒரு கைத்தொழில் செய்யும் தன்மானமுள்ள ஒரு இளம் பெண். குடும்பம், கணவன் மனைவிக்கிடையில் நடக்கும் சாதாரண சின்ன சண்டைகள், எப்போது விட்டுக் கொடுக்க வேண்டும் எப்போது இழுத்துபிடிக்க வேண்டும் என்ற சூட்ச்சுமங்கள் தெரியாதவள். கண்ணன் தன் பக்க நியாயத்தைப் பற்றி மட்டும் யோசிக்காமல் சுந்தரியை அணைத்துச் செல்ல வேண்டும். அதை விட்டு எதற்கெடுத்தாலும் பிரியலாம், கொஞ்ச நாளைக்கு என்று சொல்லுவது சுயநலம். அவளுடைய உ ணர்வுகளைப் புரிந்து கொள்ளாத புரிய முயற்ச்சிகாத அவனது குணம் தான் பிரச்சனைகளைப் பெரிதாக்குகின்றது (His lack of empathy is simply pure selfishness and shows he is not willing to put more time to make things right between them).
ஆம்பளைக்கு என்ன
அவன் கேட்டது கிடைக்கலேன்னா ஒண்ணு தம்மடிப்பான்
இல்லாட்டி தண்ணியடிப்பான்
இந்த பழக்கமெல்லாம் இல்லாத நல்லவனா இருந்தா இப்படி துரையைப் போல வண்டியை எடுத்துக்கிட்டு பொண்டாட்டிக்கிட்ட சொல்ல துப்பில்லாமல் அப்பன்கிட்டே மட்டும் சொல்லிட்டு ஏற்காட்டுக்கும் போவான் எலிப் பொந்துக்கும் போவான்
ஆனால் இப்படி டீயை மேலே கொட்டி நான் பார்த்ததில்லை
வாழ்வின் நெளிவு சுளிவுகள் தெரியாத சொல்லித் தர தாயில்லாத பாவப்பட்ட இருபது வயசுப் பொண்டாட்டி பொண்ணு இவனைக் காணோமுன்னு அலறணும்
ப்ரெண்ட்ஸ் கூட நல்லா ஜாலியா எஞ்சாய் பண்ணிட்டு ஆசுவாசமாய் வந்து நாம் பிரிந்து விடலாம்ன்னு கூலாய் இவன் சொல்லுவான்
அந்த பொண்ணு சரி ராசா மவராசனா போயிட்டு வான்னு சொல்லணுமோ?
என்ன கொடுமையடா இது சரவணா?
ஏன்?
இவனோட ஆத்தாக்காரி விமலா கமலா ஆரஞ்சு வூட்டுக்குள்ளாற உட்கார்ந்து என்ன பண்ணுறாள்?
தன் மகளாட்டம் நினைச்சு சுந்தரிக்கு வாழ்க்கையை கொஞ்சம் சொல்லித் தர்றது?
வெட்டி ரோஷம் வந்து கிணற்றில் குதிக்க மட்டும் தெரியுதில்லே
அந்தம்மாவுக்கு இரண்டு மூணு பிள்ளைகள் இருக்குதானே
அதைப் போல் மகனும் நல்லா வாழ்ந்து இன்னொரு பேரனோ பேத்தியோ வரணும்ன்னு விமலா கமலா நினைக்க மாட்டாளோ?
யாருதான் பூனைக்கு மணி கட்டுவாங்களோ?
 
Last edited:

Geetha sen

Well-Known Member
நல்லவேளை கொஞ்சநாளைக்கு என்று சொல்லி பாலை வார்த்தான்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top