Vasanthinadarajan
Well-Known Member
Very Nice ud
அவசரத்தில், அள்ளித் தெளிக்கிறான்.....
அவளை விட்டு செல்கிறான்....
அவளை விட, அவள் போடும் உடைகள் தான்
முக்கியம் என்றால்....
அட்லீஸ்ட் அதையாவது எடுத்து சென்றிருக்கலாம்...
யோசனை சுந்தரி, இன்னும் என்னவெல்லாம் சொல்லப் போகிறாளோ..
எதுக்கும் தயாரா வா, கண்ணா.....
Dear sis...சுந்தரிக்கு யாரும் எடுத்து சொல்ல கூடாதா.... Nice ud sis..
hi MM,
கடந்து போன நாட்கள்
கரையானாய் நெஞ்சினுள்
பசியறியவும் பழக்கமின்றி
வாழ்வு வழிகாட்டியதே
வாங்கிய வலிகளெல்லாம்
செலவாக்கிறதே அவனுடன் விவாதித்து
உடையும் உணவும்
உணர்வற்று உலவிய நாட்கள்
உதற உறவு
உணர்வாகவில்லையே
பிடித்தும் பிடிக்காமலும்
மதில் மேல் பூனை போல்
வாழ்வு அல்லாடுக்கிறதே
பிடிமானம் கிடைக்க
பித்தாய் அவள் இருக்க
உணர்வு வேண்டாம் உடை போதும்
உத்தரவாத்திற்கு என்று
உயிர்குலைகிறானே