Nee Enbathu Yaathenil 19

Advertisement

Suvitha

Well-Known Member
"மனசு தடுமாறும் அது நினைச்சா இடம் மாறும்
மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடை போடும்
நித்தம் நித்தம் உன் நினைப்பு நெஞ்சி குழி காயும்
மாடு ரெண்டு பாதை ரெண்டு வண்டி எங்கே சேரும்..."
 

Sainandhu

Well-Known Member
அவசரத்தில், அள்ளித் தெளிக்கிறான்.....
அவளை விட்டு செல்கிறான்....
அவளை விட, அவள் போடும் உடைகள் தான்
முக்கியம் என்றால்....
அட்லீஸ்ட் அதையாவது எடுத்து சென்றிருக்கலாம்...;):p
யோசனை சுந்தரி, இன்னும் என்னவெல்லாம் சொல்லப் போகிறாளோ..:rolleyes::rolleyes:
எதுக்கும் தயாரா வா, கண்ணா.....
 

தரணி

Well-Known Member
ஒருத்தருக்கு ஒருத்தர் சலசவுங்க இல்ல....நடுவில பாட்டி மாட்டிகிட்டு முழிக்கிறாங்க.... துரை நீங்க செய்யுறது எல்லாம் ஓகே ஆனா timing மிஸ் ஆகுதே என்ன செய்ய.... கொஞ்சம் பொறுமையா பேசி புரிய வைங்க..... எப்போவும் ஒத்த கொக்கா வளரும் பிள்ளைங்க கொஞ்சம் முரண்டு பிடிக்கும் இது சுந்தரி தனியாவே இருந்து பழகியாச்சு சோ ரொம்ப முரண்டு பிடிக்கிறா.... நீ தங்கைகள் கூட கூட்டு குடும்பத்தில் இருந்தாலே உனக்கு அவளோட செயல் எல்லாம் வித்தியாசமா இருக்கு.... சுந்தரி தப்பை மட்டும் யோசிச்சா தப்பு தான் கண்ணுக்கு தெரியும் கொஞ்சம் கண்ணனையும் யோசி மா....
 

harinidilip

Well-Known Member
Nice update dear. Even though kannan made a blunder he understood what he has done but sundari is tooooooo adamant for wearing good saree and blouse her dialogue is too much. She doesn't know what she wants.
 

Seethavelu

Well-Known Member
அவள் சுயம்புவாக தன்னை உருவாக்கி கொண்டவள்
ரெண்டுபேருமே ஒருத்தரையொருத்தர் புரிந்து கொள்ள முயற்சியே செய்யவில்லை எடுத்து சொல்லவும் அவளுக்கு ஆளில்லை
அப்படியே சொன்னாலும் அவள் கேக்கமாட்டேங்கிற (பாட்டி )
ரொம்ப கஷ்டம் :oops:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top