சூப்பர், ரவி ஷர்மி தன்னை பல்விதமாக நல்ல படியாக பார்த்த பார்வைகளை சொன்னது அருமை, ரவியிட, தாய், தாரம் இருவர் மட்டுமே நியாம், தர்மம் என்று தன்னிடம் மட்டுமே, தான் மட்டுமே காரணம் என்று பேசுவது எப்படி இப்படி என்று கூருவது அருமை, ஷர்மி கோப படுவானே என்று கேட்ட கேள்விக்கு ரவி பொங்கி சிரிப்பது அருமை
very nice update....
நீ நல்லா சிரிச்சுக்கிட்டே பெருமைபட்டுக்கலாம்....
ஷர்மி..... அவனை அணுஅணுவாய் ரசித்த புரிந்த அழகு....
மனம் விட்டு கேட்ட கேள்வியும் .... மனதில் ஓடிய அழகான பதில்களும் கூறிய விதம்......
Excellent Conversation.....
Thanks dear
வாழ்க வளமுடன்