திரும்பவும் குதிச்சிட்டேன் என் கண்ணோட்டத்தில்
MM
எழுதும் ரைட்டர் கூட இந்த கோணத்தில யோகிக்க மாட்டாங்க
ஆனா படிக்கிறா பொழப்பை செய்றா நானெல்லாம் பல வியூவை யோசிப்போமில்ல
சீதா என்னும் ஆத்தாவை பற்றித்தான்
அந்தம்மா போல் எல்லாம் இருப்பாங்க ஏன்னா அவங்க வீட்டில அந்தம்மா செகண்டு ரோல் தான் பிலே ஆகியிருக்கு முதல் பாடடி தாத்தாவுக்குத்தான்
அப்புறம் இம்ம்புட்டு குழந்தைங்க அதுவும் பொம்பளை புள்ளைங்க
அதுங்களை கண்ணு வச்சி காப்பாத்தவே அதுக்கு இருவத்தினாலு நேரம் போதிருக்குமா
இத்தல புள்ள வளர்ந்த பிறகுதான் அத்தோட்டத்திறமை பக்கத்தில் இருந்து பார்க்கும்போது தான்
அதோட திறமையின்ன மாதிரி வேற மாறி வேற மாறினு தெரிய வரும்
உங்கஹீரோதான் க்ரீக்ட்டான நேரத்தில பிச்சிக்கிட்டு வந்துட்டாரே
அதுவும் பொழைக்க பணக்காரன் வீட்டுக்கு
அது என்ன சூசகம சூதனமா இருக்குனுக்கு கண்டு கொள்ளவாய்ப்பு வழங்க படலை
அந்ம்மா தானே இருப்பு இப்படி அப்படினு நினைச்சுகிட்டு இருக்கும்
உண்மை தெரியலை
பையன் சந்துல பூந்து பொந்துல புறப்பட்டு வருவான்னு தெரிய வரலை
பக்கத்தில் இருந்து பார்ந்துஇருந்தா டகாலிட்டிப்பையன் தெரிந்து இருக்கும்
இது குற்றம்மா போச்சு........................
ME
அவன் பொண்டாட்டிக்கு தெரியுதே.............எம்புட்டோ வைக்கிறா ஆப்பு
அந்தோபரிதாபம் ஸீதம்மா சீப்பட்டு போறாங்க