Ivan paaniya thakidu thathukku eppadi nambikkai varumஹா...ஹா.... வளராத வரா போல இவளும் வளராத பேபி...
அவள் சொல்றா உன்னை விட்டு இருக்கமுடியாதுன்னு...
தானும் அந்த உணர்வுகளை பிரதிபலித்தால்
அவளுக்கு தன் மீது நம்பிக்கை வரும் என்று புரியலை
என்னமோ 10-15 வருஷ வாழ்க்கை வாழ்ந்தது போல்
வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் தேடுகிறான்..
மான்ஸ்டர் மடையன்.....