அச்சோ ஷர்மி யோசிக்க ஆரம்பிச்சுட்டா......
மனசுக்குள்ள அழுந்தி இருப்பது எல்லாம் யார் என்ன சொன்னாலும் அதோட சேர்ந்து கோபமா அழுகையா வெளியே வருது.......
ரவிக்கு அது புரியுதோ என்னவோ.......
இந்த சீத்தாம்மா வேற அம்மாவீட்டுக்கு போயிட்டு வா ன்னா விடுவாளா??? பொண்டாட்டியோட போயிட்டு வாடான்னு மேல மேல பேசி பையனுக்கு கொலை வெறி உண்டாக்குறாங்க......
சமயம் தெரியாமல் இவங்க விருத்தியும் சொல்லி ரவி இப்போவே கிளம்பு னு வந்து நிற்க போறான்......
மனஅழுத்ததில் ஷர்மி.......
ரவி என்ன பண்ணப்போறான்???