அருமையான பதிவு மல்லி
.நான் எனது மனது ஏன் இப்படி,ரவீந்தரனிடம் கோபப்பட வேண்டும், தள்ளி நிற்க வேண்டும்,சண்டை போட வேண்டும் என எண்ணும் மனது, ரவியை கண்டவுடன் அவன் பின்னே குட்டி போட்ட பூனையாக அலைவது தான் கழிவிறக்கம் கொள்ள காரணம்.
ஷர்மி, விசாலியுடன் பேசுவதில்லை என தெரிந்தும் ,குழந்தை பிறக்கும் வரை அங்கே இருக்கனும்னு என சீதா சொல்றது சரியில்லை.இதுலே நான் ஏதோ கொடுமை படுத்துறேன்னு நினைக்க மாட்டாங்களான்னு சொல்லுதே மங்கம்மா
.
பேசறது எல்லாம் இவங்க பேசிட்டு,என்னடா பண்ணினே அவளன்னு ரவிய அதட்டறாங்க.
மகளும்,கணவரும் சொன்னது போல குழந்தை பிறக்கற வரை இந்தப்பக்கம் வரக்கூடாதுன்னு ரவி சொன்னா தான் அடங்குவாங்க
.
எப்பவுமே இப்படித்தானா என சந்தோஷ் கேட்டது சரி தான்.யாருக்கும் அடங்க மாட்டேங்கறாங்க.
தாயில்லாத பொண்ணு,கர்பிணி பட்டினியா இருக்கான்னு அவள சாப்பிட வச்சா,அதைப் பார்த்து பொறாமை படுதே இந்தம்மா.
.