Naan Enathu Manathu 16

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

அச்சோ ஷர்மி யோசிக்க ஆரம்பிச்சுட்டா......
மனசுக்குள்ள அழுந்தி இருப்பது எல்லாம் யார் என்ன சொன்னாலும் அதோட சேர்ந்து கோபமா அழுகையா வெளியே வருது.......
ரவிக்கு அது புரியுதோ என்னவோ.......

இந்த சீத்தாம்மா வேற அம்மாவீட்டுக்கு போயிட்டு வா ன்னா விடுவாளா??? பொண்டாட்டியோட போயிட்டு வாடான்னு மேல மேல பேசி பையனுக்கு கொலை வெறி உண்டாக்குறாங்க......
சமயம் தெரியாமல் இவங்க விருத்தியும் சொல்லி ரவி இப்போவே கிளம்பு னு வந்து நிற்க போறான்......

மனஅழுத்ததில் ஷர்மி.......
ரவி என்ன பண்ணப்போறான்???
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
சீதா நீயெல்லாம் என்ன மாதா?
உன்னை ஒருத்தரும் தாங்கலைன்னா உன் வம்ச விருத்தியை சுமந்து கொண்டிருக்கும் தாயில்லாத அந்த சின்னப் பெண்ணின் மீது பொறாமைப்படுவியா?
விஷாலியை பாவம்ன்னு சொல்லுற நீ முதலில் ஷர்மிளாவுக்கு பாவம் பாரு, சீதா பூதா
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

இதுவரை வந்த பதிவுகள் முன்னாடியே படிச்சாச்சு... இனி அடுத்த பதிவி்ற்க்காக ஆவலுடன் வெயிட்டிங்....

ஷர்மியோட மன அழுத்தத்தை போக்க ரவி என்ன பண்ண போறான்???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top