Kavipritha's Mittaai Puyalae 25

Advertisement

Chittijayaram

Well-Known Member
Nice update mam, solla varthaigal Dan ella, appa kum magalukum eppavum pasam, anbu eppavum erukum, sakshi teliva mudivu eduthadu nalla vishayam, kathish veetla ellorum sakshi purimjikitamga, flask la coffee super, rendu perum azhagana kudumba vaazhkai arambam, kadai azhaga kondu vandu erukimga, nice epi mam happy reading mam thanks.
 

Krishnanthamira

Writers Team
Tamil Novel Writer
When episodes likes this come,I just remember one old saying said to me," Words are indeed magic".

You perfectly know how to flex them and use for your creation.
 

Vallishneka

Well-Known Member
பூஜைக்கு வந்த மலரே வா
> பூமிக்கு வந்த நிலவே வா
> பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த
> பொன் வண்ண மேனி சிலையே வா

> பூஜைக்கு வந்த மலரே வா
> பூமிக்கு வந்த நிலவே வா

> ஒ ஒ ஒ ..

> பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த
> பொன் வண்ண மேனி சிலையே வா

> மலர் கொள்ள வந்த தலைவா வா
> மனம் கொள்ள வந்த இறைவா வா
> கையோடு கொண்டு தோளோடு சேர்த்து
> கண்மூட வந்த கலையே வா

> மலர் கொள்ள வந்த தலைவா வா
> மனம் கொள்ள வந்த இறைவா வா

> ஒ ஒ ஒ ..

> கையோடு கொண்டு தோளோடு சேர்த்து
> கண்மூட வந்த கலையே வா

> கோடை காலத்தின் நிழலே நிழலே
> கொஞ்சம் கொஞ்சம் அருகில் வா

> ஒ ஒ ஒ ஒ ...

> கோடை காலத்தின் நிழலே நிழலே
> கொஞ்சம் கொஞ்சம் அருகில் வா
> ஆடை கட்டிய ரதமே ரதமே
> அருகில் அருகில் நான் வரவா

> அருகில் வந்தது உருகி நின்றது உறவு தந்தது முதலிரவு
> இருவர் காணவும் ஒருவராகவும் இரவில் வந்தது வெண்ணிலவு

> மலர் கொள்ள வந்த தலைவா வா
> மனம் கொள்ள வந்த இறைவா வா
> கையோடு கொண்டு தோளோடு சேர்த்து
> கண்மூட வந்த கலையே வா

> செக்கச் சிவந்த இதழோ இதழோ
> பவளம் பவளம் செம்பவளம்
> தேனில் ஊறிய மொழியில் மொழியில்
> மலரும் மலரும் பூமலரும்

> எண்ணி வந்தது கண்ணில் நின்றது என்னை வென்றது உன் முகமே
> இன்ப பூமியில் அன்பு மேடையில் என்றும் காதலர் காவியமே

> மலர் கொள்ள வந்த தலைவா வா
> மனம் கொள்ள வந்த இறைவா வா
> கையோடு கொண்டு தோளோடு சேர்த்து
> கண்மூட வந்த கலையே வா

> பூஜைக்கு வந்த மலரே வா
> பூமிக்கு வந்த நிலவே வா
> பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த
> பொன் வண்ண மேனி சிலையே வா
 

banumathi jayaraman

Well-Known Member
இது தான் முதல் ராத்திரி
இது தான் முதல் ராத்திரி
அன்புக்காதலி என்னை ஆதரி.
இது தான் முதல் ராத்திரி
அன்புக்காதலி என்னை ஆதரி

தலைவா கொஞ்சம் காத்திரு
தலைவா கொஞ்சம் காத்திரு
வெட்கம் போனதும் என்னை சேர்ந்திரு
தலைவா கொஞ்சம் காத்திரு
வெட்கம் போனதும் என்னை சேர்ந்திரு

மன்மதன் சேனை முன் வரும் வேளை
நீ தானே எனை காக்கும் மந்திரி
மன்மதன் சேனை முன் வரும் வேளை
நீ தானே எனை காக்கும் மந்திரி
அடிமை இந்த சுந்தரி
என்னை வென்றவன் ராஜதந்திரி
அடிமை இந்த சுந்தரி
என்னை வென்றவன் ராஜதந்திரி
இது தான் முதல் ராத்திரி
அன்புக்காதலி என்னை ஆதரி.

கைகளில் வாரி வழங்கிய பாரி
தந்தானோ நீ தந்த மாதிரி
இதழோ கொடி முந்திரி
அதில் தேன் துளி சிந்தும் பைங்கிளி
இதழோ கொடி முந்திரி
அதில் தேன் துளி சிந்தும் பைங்கிளி

இது தான் முதல் ராத்திரி
அன்புக்காதலி என்னை ஆதரி.

திருமுக மங்கை திங்களின் தங்கை
நான் பாடும் நவராக மாலிகை
கடல் போல் கொஞ்சும் கைகளில்
வந்து சேர்ந்தாள் இந்த காவிரி

இது தான் முதல் ராத்திரி
அன்புக்காதலி என்னை ஆதரி.
இது தான் முதல் ராத்திரி
அன்புக்காதலி என்னை ஆதரி.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top