Kaathal Sinthum Thooral - 8

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா... ஹா...............
ஊரான் காதலை ஊட்டி வளர்த்தால்
உன்னோட காதலை கொடைக்கானல்
வளர்க்குமா, அதிரூபா?
என்னே, உன் அறிவு?
இதுதான் இடுக்கண் வருங்கால்
நகுக-ங்கிறதோ, சரயு டியர்?

அடேய், அதிரூபன் தம்பி?
பெண்பிள்ளை, அந்த பவித்ராவுக்கு
இருக்கும் தைரியம் கூட, உனக்கு
இல்லையாடா?
வீட்டுக்குப் போனவுடனே
மஞ்சும்மாவிடம் சொல்லி, உடனே
கண்மணியைப் பெண் கேட்டுவிடு
இனியும் காலம் கடத்தாதே,
ரூபன் தம்பி
 

Joher

Well-Known Member
முகத்தை கூட பார்க்காமல் வந்தவனுக்கு குரல் எப்படி தெரியுது???????

பொண்ணு தானே பார்த்துட்டு போயிருக்காங்க......... so what?????? வருண் line develop பண்ணிட்டு போயிருக்கான்........ அவன் சும்மா இருப்பானா?????

நீ உங்கம்ம்மா கேட்கும் போது சும்மா இருந்துவிட்டு இப்போ நிறுத்த போறியா??????? உன் ஆளு வேற உன்னை தேடுறா..........
என்ன பண்ண போற????????? நீ மாத்து வாங்குறதை பார்க்க waiting..........:p:p:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top