...
பெற்றவர்களுக்கு குழந்தை உருவானது முதல் அவங்க மீதான உரிமையும் கனவுகளும் சேர்ந்திடுது ஒவ்வொன்றையும் விசயத்தையும் minuteடா பார்த்து bestடா கொடுக்க தவறுவதில்லை பசங்களுகக்கான தமது திருமண முடிவு மாறுக்கபடும் போது வருத்தம்தான்... காதல் திருமணம் கொடிய குற்றமாவும் ஆணவ கொலைகளாகவும் நடக்கிற இந்த சமூகத்தில் பசங்களோட விருப்பமும் அவங்க சந்தோஷமே பிரதானம்னு இருக்கிற பெற்றவர்கள் நிறைய நிறைய பேர் இருக்கறாங்க அவங்கள்ல ஒருத்தரா மஞ்சுளா,சடகோபன் and சியாமளா மூலமாக காட்சி படுத்திருகீங்க சரயு
superb… .
காதல் தந்தி குடுத்து வரதில்ல தன்னால வந்திடுது காதலிக்க படுவதும் காதலிப்பதும் ஓர் அழகான உணர்வு அது கொடுப்பது வலியோ இல்ல சுகமோ அதுவும் இனிமையானது… காதல் படுதின பாட்டையும் காதலர்கள் உணர்வுகளையும் ரூபன் & கண்மணி, கண்ணன் & தீபா இவர்கள் மூலமாக அழகாக ஒவ்வொரு இடத்திலும் பிரதிபலிச்சிருக்கிங்க சரயு
superb...
அதுவும் பெற்றவர்கள் சம்மதத்தோடு இணைவது செம...
வருண் இவர் part... story யை இன்னும் interest ஆக்கிருந்தது இவர் characterயும் அழகா தந்திருக்கிங்க சரயு
superb…
அண்ணன் தங்கைகாக காதலை மறைப்பதும் தங்கை அண்ணனுக்காக marriage யை accept பண்ணிகறது இவங்களோட bonding ஆகட்டும்... மஞ்சளா இவங்க பசங்க இடையில் உள்ள friendly relationship ஆகட்டும்... ரூபனுக்கு friendsயை separateடா காட்டாம நிவினை தம்பியா மட்டுமில்லாம ஒரு நண்பனாவும் காட்டியிருந்திங்க so நிவின் character இன்னும் அழுத்தமா பதிச்சிருக்கிங்க எங்க மனசில எல்லாமே வெகு அருமை சரயு
superb...
final epi... Very Nice... as usual nivin and manjulamaa கலக்கல்... இந்த storyய நல்லா சிரிச்சு நல்லா ரசிச்சு படிச்சேன் …
“மலர் தூவும் மழை சாரல்… மனமெங்கும் ஒரு கூதல்…” "Kaathal Sindhum Thooral "…simple and smooth love story...
Thank you so much for giving such a lovely story sarayu…
சீக்கிரமே "நான் இனி நீ.." கதையோட வருவேன்.. ஆனா எவ்வளோ சீக்கிரம்னு மட்டும் கேட்க கூடாது
"கொஞ்சம் பாத்து பண்ணுங்க எசமான்..”