Superb story sis.....
அதிரூபன்- கண்மணி அசத்திட்டீங்க.....
கண்ணன்- தீபா ஜோடியும் சூப்பர்....
மஞ்சுளா அம்மா, எல்லா அம்மாக்களின் சுவரூபம்....
நிவின்- உனக்கு ஏத்த பொன்னு வருவா.....
சடகோபன்- சியாமளா, பிள்ளைகளை புரிந்து கொள்கிற அப்பா,அம்மா... இவர்கள் போல பெற்றோர் கிடைப்பது வரம்......
அன்பு, காதல் , இரண்டும் சேர்ந்த "காதல் சிந்தும் தூறல்" நம் மனதை நனைத்தது.......