banumathi jayaraman
Well-Known Member
வேற்று ஜாதியில், காதல்
வந்ததற்காக எத்தனையோ
கௌரவக் கொலைகள்,
நடக்கும் இந்த காலத்தில்,
அருள் பாண்டியனுக்காக,
அவன் மீதுள்ள பாசத்தால்,
அருளோட குடும்பத்தினர்,
செல்வியை, எதுவும் செய்யாமல்
அருளுடன் இவள், நல்லா வாழ்ந்தால்
போதும்=னு நினைக்கிறாங்களே,
மல்லிகா டியர்
நிஜமாகவே, பூபதி பாண்டியன்
பெரிய மனுஷன்தான்ப்பா
வந்ததற்காக எத்தனையோ
கௌரவக் கொலைகள்,
நடக்கும் இந்த காலத்தில்,
அருள் பாண்டியனுக்காக,
அவன் மீதுள்ள பாசத்தால்,
அருளோட குடும்பத்தினர்,
செல்வியை, எதுவும் செய்யாமல்
அருளுடன் இவள், நல்லா வாழ்ந்தால்
போதும்=னு நினைக்கிறாங்களே,
மல்லிகா டியர்
நிஜமாகவே, பூபதி பாண்டியன்
பெரிய மனுஷன்தான்ப்பா
Last edited: