ThangaMalar
Well-Known Member
நீ செஞ்சது எனக்கு பிடிக்கல னு செல்வி தாலிய கழட்டி கைல கொடுத்திருந்தா, அருள் ஐ. பி. எஸ் என்ன பண்ணியிருப்பாரு?...
Mayakkam mattumma;pressure ekkuthappa yeriruchu,Thangam.முதல் தடவை படிக்கும்போது நமக்கே மயக்கம் வரும் போல தானே இருந்தது...
Exactly Fathi..நல்லதையே செஞ்ச சரவணன் ஒரு சின்ன.ஷோ ஆஃப்க்கு ஆசை பட்டு...
அருமையா படிச்ச புள்ள சின்ன பெருமைக்கு ஆசைப்பட்டு...
விடுவானா சான்ஸ.
கனகச்சிதமா முடிச்சுட்டானே....
கோதை அம்மா நல்லதே நினைச்சிருக்கலாமோ...
நடந்தது நடந்து போச்சு...
செல்விக்கு நல்லது தானே..