Kaathal Kondaenae 16

Advertisement

ThangaMalar

Well-Known Member
நீ செஞ்சது எனக்கு பிடிக்கல னு செல்வி தாலிய கழட்டி கைல கொடுத்திருந்தா, அருள் ஐ. பி. எஸ் என்ன பண்ணியிருப்பாரு?...
 

fathima.ar

Well-Known Member
நல்லதையே செஞ்ச சரவணன் ஒரு சின்ன.ஷோ ஆஃப்க்கு ஆசை பட்டு...
அருமையா படிச்ச புள்ள சின்ன பெருமைக்கு ஆசைப்பட்டு...

விடுவானா சான்ஸ.
கனகச்சிதமா முடிச்சுட்டானே....

கோதை அம்மா நல்லதே நினைச்சிருக்கலாமோ...

நடந்தது நடந்து போச்சு...
செல்விக்கு நல்லது தானே..
 
Last edited:

SriMalar

Well-Known Member
Romba thairiyam,Arulukku.Poobathy Pandian situation purindhu kondaara illai adhukku thagundhaar pol nadandhu kondaara..?theriyaleyae.Selvi enna mudivu eduppaa..?Mam,as usual Sema.
 

Joher

Well-Known Member
அப்போது அண்ணனின் பார்வையில் இருந்து காத்து கொண்டான்..........
இப்போது தங்கையின் வாயை அடைத்து விட்டான்...........

கடைசியில் எல்லோர் முன்னாடியும் தங்கை திருமணத்தில் லுக்கு விட்டு அம்மா அண்ணனின் பார்வைக்கும் தப்பவில்லை...........

எல்லோருக்கும் தெரியும் என்று தெரிந்தும் என்ன தெனாவெட்டு..........
எல்லோர் முன்னாடியும் தாலியை கழுத்தில் போடுறான்...........
ஒரு செகண்ட் கூட அவளை பற்றி நினைக்கவில்லை............. அதற்கும் காரணம் சொல்கிறான்........ அட அட அட..........

ரொம்ப தில்லு தான்...........
 

ThangaMalar

Well-Known Member
நல்லதையே செஞ்ச சரவணன் ஒரு சின்ன.ஷோ ஆஃப்க்கு ஆசை பட்டு...
அருமையா படிச்ச புள்ள சின்ன பெருமைக்கு ஆசைப்பட்டு...

விடுவானா சான்ஸ.
கனகச்சிதமா முடிச்சுட்டானே....

கோதை அம்மா நல்லதே நினைச்சிருக்கலாமோ...

நடந்தது நடந்து போச்சு...
செல்விக்கு நல்லது தானே..
Exactly Fathi..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top