Kaathal Kondaenae 10

Advertisement

Adhirith

Well-Known Member

காதல் கொண்டானே.....அருள் சர்.....;)
அழுகையுடன் கூடிய சிரித்த முகம்
மனதில் ஓரத்தில் strong ஆ நிலை கொண்டு விட்டது......;)
காண வேண்டும், என்ற ஆவலுடன்
பார்த்த கண்களுக்கு கலைந்த ஓவியமாக
காட்சி தருகிறாள்......அவளை தேடி,தேடி
கண்கள் அலைபாய்கின்றன......
அவளின் வெற்றியை மனம் விரும்புகின்றது....:rolleyes:


அவனின் மாற்றத்தை உணர்ந்த ராதிகா
தனது மறதி குணத்தால் சரவனணிடம சொல்லாமல்
விட்டுவிடுகிறாள்....


அடைக்கலம் கொடுத்தவர்களுக்கு,
தன் பழைய நிலை மறவாத செல்வி
தன்னால் பிரச்சனை எதுவும் வராமல்
பார்த்துக் கொள்ள உறுதி கொள்கிறாள்...
அருளின் சகஜ மனப்பான்மை அவளுக்கு
குழப்பத்தை உண்டு பண்ணுகிறது....


ஆனாலும் அவன் தெளிவாகத்தான் இருக்கிறான்.....;):p:D
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top