Kaathal Kondaenae 10

Advertisement

Joher

Well-Known Member
Inthap padalai naan veru oru Herovukkuth thaane sonnen, Joher dear?
Adhuvum aahaan vanthidichu nu ille neenga muthalil aarambithirukkanum, Joher chellam?

சென்னையில் இருந்து லீவு போட்டுட்டு வந்திருக்காரு....... சும்மாவா......
 

banumathi jayaraman

Well-Known Member
செஞ்ச பிறகு ஒன்னும் பண்ண முடியாது.......... செய்றதுக்கு முன்னாடி ஒரு பயம் இருக்கும் இல்லையா...............
கோதையம்மாவுக்கெல்லாம் பயந்தால் அருள் பாண்டியன் எப்படி I P S எழுதி போலீஸ் ஆபீசர் ஆகிறது?
ஏதோ சரவணப் பாண்டியனுக்கு அருள் பாண்டியன் பயப்படுவான்னு
நீங்க சொன்னாலும் பரவாயில்லை
அதிலே ஒரு நியாயமிருக்கு, Joher டியர்
 
Last edited:

Joher

Well-Known Member
Kothaiyammavukkellam payanthaal Arul Pandiyan yeppadi I P S ezhuthi police officer aagarathu paa, Joher dear?
Yetho Saravanap Pandiyanukku Arul Pandiyan payappaduvaannu sonnaalum paravayillai, adhile oru niyayaamirukku, Joher chellam

எப்பவுமே ஒரு தப்பு செய்ய போறோம்னா கண்டிப்பாக அம்மாவின் இன்னொரு முகம் தான் நியாபகம் வரும்......... அருளுக்கும் அந்த பயம் உண்டு........... ஆனால் செல்வி அவனுக்கு பிடித்திருப்பதால் அவன் யாரை பற்றியும் கவலை படவில்லை...... செஞ்ச பிறகு என்ன பண்ணமுடியும் என்கிற அசட்டு தைரியம் தான்..................
 

banumathi jayaraman

Well-Known Member
எப்பவுமே ஒரு தப்பு செய்ய போறோம்னா கண்டிப்பாக அம்மாவின் இன்னொரு முகம் தான் நியாபகம் வரும்......... அருளுக்கும் அந்த பயம் உண்டு........... ஆனால் செல்வி அவனுக்கு பிடித்திருப்பதால் அவன் யாரை பற்றியும் கவலை படவில்லை...... செஞ்ச பிறகு என்ன பண்ணமுடியும் என்கிற அசட்டு தைரியம் தான்..................
அருளைப் பற்றித் தெரிந்ததால் இதைத்தான் நானும் சொன்னேன், Joher டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
சென்னையில் இருந்து லீவு போட்டுட்டு வந்திருக்காரு....... சும்மாவா......
லீவு எதுக்கு?
பாட்டுப் பாடவா?
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
ஒரு காதல் மலர்வதை படிப்படியாக மல்லி எவ்வளவு அழகா காட்றாங்க...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top