Joher
Well-Known Member
பத்து எபில மூன்று வருட கதை அஸ்ஸால்டா க்ராஸ் பன்னியாச்சு..
அருளின் மாற்றங்களும்.........
பத்து எபில மூன்று வருட கதை அஸ்ஸால்டா க்ராஸ் பன்னியாச்சு..
Inthap padalai naan veru oru Herovukkuth thaane sonnen, Joher dear?
Adhuvum aahaan vanthidichu nu ille neenga muthalil aarambithirukkanum, Joher chellam?
கோதையம்மாவுக்கெல்லாம் பயந்தால் அருள் பாண்டியன் எப்படி I P S எழுதி போலீஸ் ஆபீசர் ஆகிறது?செஞ்ச பிறகு ஒன்னும் பண்ண முடியாது.......... செய்றதுக்கு முன்னாடி ஒரு பயம் இருக்கும் இல்லையா...............
Kothaiyammavukkellam payanthaal Arul Pandiyan yeppadi I P S ezhuthi police officer aagarathu paa, Joher dear?
Yetho Saravanap Pandiyanukku Arul Pandiyan payappaduvaannu sonnaalum paravayillai, adhile oru niyayaamirukku, Joher chellam
அருளைப் பற்றித் தெரிந்ததால் இதைத்தான் நானும் சொன்னேன், Joher டியர்எப்பவுமே ஒரு தப்பு செய்ய போறோம்னா கண்டிப்பாக அம்மாவின் இன்னொரு முகம் தான் நியாபகம் வரும்......... அருளுக்கும் அந்த பயம் உண்டு........... ஆனால் செல்வி அவனுக்கு பிடித்திருப்பதால் அவன் யாரை பற்றியும் கவலை படவில்லை...... செஞ்ச பிறகு என்ன பண்ணமுடியும் என்கிற அசட்டு தைரியம் தான்..................
லீவு எதுக்கு?சென்னையில் இருந்து லீவு போட்டுட்டு வந்திருக்காரு....... சும்மாவா......
Leave ethukku, Fathima dear?
Paattu paadavaa?
That is called மல்லிகா மணிவண்ணன் டியர்ஒரு காதல் மலர்வதை படிப்படியாக மல்லி எவ்வளவு அழகா காட்றாங்க...