திவாகர், ப்ரியாவின்
அத்தையின் மகனா?
தாமரைச்செல்வி குடும்பத்தை
பாண்டியன் காப்பாற்றப் போய்
இப்போ வள்ளியின் வாழ்க்கை
போய் விட்டதே, இலக்கியா டியர்
தந்தையிடம் கூடச் சொல்லாமல்
அந்த திருமூர்த்தியின் பேச்சுக்கு
செந்தூர் பாண்டி ஏன் இவ்வளவு
மதிப்பு கொடுக்கிறான்?
ஒருவேளை தாமரையின் கணவன்
திருமூர்த்தியின் மகனோ?
thanks sis................
no sis...................