IlakkiKarthi's Kadhalin Iru Thuruvangal - 8

Advertisement

Ilakkikarthi

Writers Team
Tamil Novel Writer
திவாகர், ப்ரியாவின்
அத்தையின் மகனா?
தாமரைச்செல்வி குடும்பத்தை
பாண்டியன் காப்பாற்றப் போய்
இப்போ வள்ளியின் வாழ்க்கை
போய் விட்டதே, இலக்கியா டியர்

தந்தையிடம் கூடச் சொல்லாமல்
அந்த திருமூர்த்தியின் பேச்சுக்கு
செந்தூர் பாண்டி ஏன் இவ்வளவு
மதிப்பு கொடுக்கிறான்?
ஒருவேளை தாமரையின் கணவன்
திருமூர்த்தியின் மகனோ?


thanks sis................:)
no sis...................
 

Ilakkikarthi

Writers Team
Tamil Novel Writer
அத்தை இறக்கும் பொழுது
மகளைக் கல்யாணம் செய்யக்
கேட்டால் வள்ளியை ஏற்கனவே
திருமணம் செய்ததை, லூசு
செந்தூர் பாண்டியன் சொல்ல
வேண்டியதுதானே?
அவனோட வாயிலே என்ன
கொழுக்கட்டையா இருந்தது?

எது எப்படி இருந்தாலும், அந்த
வீட்டுக்கு சாமி மாதிரி இருந்த
வள்ளி இனிமேல் அங்கே
இருக்கப் போவதில்லை
தன்னோட குழந்தையுடன்
வீட்டை விட்டுப் போகப்
போகிறாள்
அப்படித்தானே, இலக்கியா டியர்?

thank sis....................:)

haha.....thaamaiyidam sonnane sis....................
 

Ilakkikarthi

Writers Team
Tamil Novel Writer
Ithu enna trend 2 wife story, tv open panna athula ella serial 2 wife story, ippo neegalum enna madam ippadi pannariga, naan story padikarathu relaxation ku thaan ippo eapadi padikarathu

thanks sis...................:)
pidichuirunthaa padinga sis...................:)
 

Ilakkikarthi

Writers Team
Tamil Novel Writer
வள்ளி பாவம் இப்போ மாசமாக
வேற இருக்கிறாள்
அவன் குழந்தையை, தான் சுமந்து
கொண்டிருப்பதை செந்தூர்
பாண்டியனிடம், வள்ளி சொல்ல
மாட்டாள்=னு நினைக்கிறேன்
ப்ரியாவும், பாண்டியனும்
வந்ததும் வள்ளி வீட்டை விட்டுப்
போயிடுவாள்-னு தோணுதுப்பா
ஐயோ பாவம், வள்ளி

தாமரைச்செல்வியின் உடலை
இங்கே கொண்டு வந்திருந்தாலாவது
உண்மைத் தெரிந்து வள்ளி
இங்கேயே இருந்திருப்பாள்-னு
தோணுது, இலக்கியா டியர்

thanks sis.....................:)

haahaa parkkalam.................sis
 

Ilakkikarthi

Writers Team
Tamil Novel Writer
தெய்வப்ரியாவின் அப்பா
எங்கே போனார்?
மூணு பேரு இருக்கிறதா
சொல்லியிருந்தீங்க
ப்ரியா, இவளோட அம்மா
தாமரை and அந்த மூணாவது
ஆளு யாரு?

@Chitrasaraswathi சித்ராசரஸ்வதி டியர்
சொன்ன மாதிரி எனக்கும்
இரண்டு பொண்டாட்டி கதை
பிடிக்கிறதில்லை-ன்னு நானும்
சீரியல்-லாம் பார்க்கிறதில்லை,
இலக்கியா டியர்


thanks sis......................:)

pidichuirunthaa padinga sis................avnga varuvaa sis................3person
 

Ilakkikarthi

Writers Team
Tamil Novel Writer
ப்ரியாவின் அம்மா தாமரைச்
செல்வி, முத்தையாவின்
தங்கை-ன்னு, நான் ஏற்கனவே
கெஸ் செஞ்சுட்டேன்=ப்பா
இலக்கியா டியர்

முத்தையா பிள்ளைக்கும்
இரண்டு மனைவிகள்
அவருடைய மூத்த மகனுக்கும்
இரண்டு மனைவிகளா?

முத்தையா பிள்ளையின் இன்னொரு
உறவு இப்போ அவங்கக் கூட
இல்லை-ன்னு சொல்லும்பொழுதே
அந்த உறவு தாமரைச் செல்வி=ன்னு
தெரிஞ்சுப் போச்சு

ஆனால் இங்கே வந்து கமெண்ட்ஸ்
எழுத நேரம் கிடைக்கலை,
இலக்கியா டியர்

thanks sis................:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top