விலகலிலும் விருப்பம் தோன்றுமா...
விருப்பமும் வெறுப்பாய்
காட்ட முடியுமா...
ஆண்டுகளாய் கொண்ட
நட்பின் உறவில்
காதலை ஏற்க்குமா...
வலிகளை பரிசளிக்க
விரும்பாதவள்
வலிகளை தனதாக்கிக்
கொண்டாள்...
மொழி கூறியது பொய்யென உணர்ந்தவன்
மெய்யை கண்டறிய முயல..
கண்டறிந்தவனோ அறிந்தது காதலை...
வெறுப்பில் விருப்பை உணர்ந்த நேரம்..
ஊர் கூட்டி மணக்கும் முன்..
ஊர் அறிய தன் காதலை அறிய செய்தான்...