Adhirith
Well-Known Member
ஹா....ஹா....மல்லி, காதலைப் பற்றி
அலசி,ஆராய்ந்து ,துவைத்து
தொங்கலில் விட்டுடீங்க....
ஆழமில்லா காதலும்,ஆழமில்லா நட்பைப்
போல கடந்துப் போகும் மேகங்கள் தான்....
தற்சமயம் திருமண பந்தம் என்ற
ஒன்று மட்டுமே இருவருக்கிடையே உள்ளது...
அவள் எதிர்பார்த்திருந்த அதிசயம்
எதிர்பாராமலே நடந்துள்ளது.....
பிரிவிற்கு காரணமான பிரச்சனைகளை
சரி செய்து,சேர்ந்து வாழும் எண்ணத்துடன் அவன் ...
அதிசயங்கள் எந்தகைய ஆச்சரியங்களை
தரவிருக்கின்றதோ......
வாழ்வின் யதார்த்தமான உண்மைகளை
நிறைய இடத்தில் யதார்த்தமா
சொல்லியிருக்கீங்க,மல்லி....
காதல்தான் திருமணத்திற்கு காரணம் என்றாலும்,
அவசர கல்யாணம் ஏன்...?
விஜயின் டைவர்ஸ் கேட்கும் காரணம் என்ன...?
குழந்தை தத்து எடுக்கும் முடிவு என்னவாகும் ....?
பதில்கள் வரும் பதிவுகளில் கிடைக்கும்
என நம்புகிறேன்.....
”வாடா தம்பி வாடா” என்று அழைக்கும்
பாசமிகு அக்கா .....Interesting....