Emai Aalum Niranthara 5

Advertisement

fathima.ar

Well-Known Member
இந்த விஷயத்தில் அவன் செய்தது சரிதான்..........


ஆனாலும் அவனை நம்பி வந்த பொண்ணை விடலாமா????????

விட்டுட்டு போனதால் காதல் இல்லை என்று சொல்லமுடியுமா..........

ரொம்ப ரொம்ப பிடித்தும் என்னோட விருப்பத்தை நிறைவேற்றவில்லையே......... அப்போ நான் இவனுக்கு யாருமே இல்லையா என்று கூட இருக்கலாம்........

பாசக்கார பசங்க சார் இந்த வட சென்னை பசங்க அப்படி எல்லாம் விட்டுட்டு வரமாட்டாங்க
 

banumathi jayaraman

Well-Known Member
"காதலுக்கு கண்ணில்லை,
என்பது பொய்,
காதலுக்கு காதலே,
இல்லை=ங்கிறது=தான் உண்மை"
மிகவும் அருமையான,
அழகான வரிகள்,
மல்லிகா செல்லம்
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
ஒரு கணம் தோன்றிய காதல்
இடம் மாறா கனம் கூடி போனதால்
அக்கணம் தொலைந்ததுவோ
இல்லை
மறைந்ததுவோ

மறைந்ததையோ இல்லை
தொவைந்ததையோ
மீட்டெடுக்க
எக்கணம் வருவானோ
இக்கணம் தவிக்கிறேன்
காதலால் அல்ல
காயங்களால்
Super Meera :)
 
S

semao

Guest
இந்த விஷயத்தில் அவன் செய்தது சரிதான்..........


ஆனாலும் அவனை நம்பி வந்த பொண்ணை விடலாமா????????

விட்டுட்டு போனதால் காதல் இல்லை என்று சொல்லமுடியுமா..........

ரொம்ப ரொம்ப பிடித்தும் என்னோட விருப்பத்தை நிறைவேற்றவில்லையே......... அப்போ நான் இவனுக்கு யாருமே இல்லையா என்று கூட இருக்கலாம்........
Neenga eppo paru annavaiye solringa
vasathi illa
atleast amma veetula than nalla irukkale nnu irunthuruppan
Ippo than hero action la vanthutaru

kaayam matumilla vadu pogavum cream tharuven
 

Manimegalai

Well-Known Member
வெற்றிக்கு பிறகு...
சென்னை லோக்கல் ஹீரோ விஜயன்..
ஆனால் வெற்றி, சந்தியா,
எந்த பொருத்தமும் இல்லாமல் மிகவும் பொருந்திப் போனாங்க...
அழகு...படிப்பு...எதுவும் மேட்ச் இல்லை..
ஆனால் விஜயனுக்கு அப்படி இல்லையே..
பிறகும் ஏன் இருவருக்கும் அன்பு இல்ல:(திருமணம்...பிரிவு...என்று...தோற்றுவிட்டார்கள் இருவருமே..
 

banumathi jayaraman

Well-Known Member
ஒரு கணம் தோன்றிய காதல்
இடம் மாறா கனம் கூடி போனதால்
அக்கணம் தொலைந்ததுவோ
இல்லை
மறைந்ததுவோ

மறைந்ததையோ இல்லை
தொவைந்ததையோ
மீட்டெடுக்க
எக்கணம் வருவானோ
இக்கணம் தவிக்கிறேன்
காதலால் அல்ல
காயங்களால்
சூப்பர்ப், மீரா டியர்
 
Last edited:

Kuzhali

Well-Known Member
வெற்றிக்கு பிறகு...
சென்னை லோக்கல் ஹீரோ விஜயன்..
ஆனால் வெற்றி, சந்தியா,
எந்த பொருத்தமும் இல்லாமல் மிகவும் பொருந்திப் போனாங்க...
அழகு...படிப்பு...எதுவும் மேட்ச் இல்லை..
ஆனால் விஜயனுக்கு அப்படி இல்லையே..
பிறகும் ஏன் இருவருக்கும் அன்பு இல்ல:(திருமணம்...பிரிவு...என்று...தோற்றுவிட்டார்கள் இருவருமே..
வயதுக்கே உரிய முதிர்ச்சி தான் காரணம்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top