Emai Aalum Niranthara 15

Advertisement

Kuzhali

Well-Known Member
அப்போ அந்த சின்ன பொண்ணு இடத்தில் தன்னை வைத்து சொன்னாள்......

இப்போ husbandஐ நினைத்து சொல்லுகிறாள்......

அவளுக்கு prioritise பண்ண தெரியல...... அவளையே குழப்பிக்கிறா...... அவனுக்கு எதுவுமே தெரியல...... புரியல......

விளைவு..... எப்போவும் பிரச்சனை.....

அவன் சொல்லுற மாதிரி எதிலும் இறங்கும் முன் எவ்வளவு வேண்டுமென்றாலும் யோசிக்கலாம்......
இறங்கி விட்டால் யோசிக்கக்கூடாது.... போய்ட்டேஇருக்கணும்...... யோசித்தால் குழப்பம் தான் மிஞ்சும்.....

ரெண்டு பேரும் சேர்ந்து உட்கார்ந்து பேசணும்.... அவங்களோட life அடுத்த step என்னன்னு......

அந்த தெளிவு இப்போதைக்கு வராதுன்னு நினைக்கிறேன்... பிரியறதுக்கு முன்னால் ஏற்பட்ட குழப்பங்கள்/ பிரச்சினையெல்லாம் அப்படியே தான் இருக்கு.. அதெல்லாம் தெளிவாகனும்

இல்லைனா EshVarshக்கு கொட்டு வைக்க வந்த ரமணன் போல யாராவது வந்து இவங்க கண்ணை தொறக்கணும்.....

ஆமா... யாராச்சும் வரணும்.. யார் வரலாம்.. Other than Law & order​
 

Adhirith

Well-Known Member
ivvlo supporta Vijay-kku:rolleyes::rolleyes::rolleyes:
nadathunga nadathunga :)


Ha.....ha.....not me......
Malli’s quote.....
” என்றும் நினைவில் ! கனவில் ! நனவில் ! “
முதல் முறையாக எபியிலும்
சொல்லியிருக்காங்க.....;)

பிறந்து வளர்ந்த இடம் சதாரணமாக இருந்தாலும்
அசாரணமானவன்.....என்றே நினைக்கிறேன்,...
ரொம்ப நாளைக்குப் பிறகு மனதிற்கு
பிடித்த மல்லியின் நாயகன்......;)

பார்த்தி, the great law & order,
செந்தில், பாண்டியன் ப்ரோஸ் ,சிபி.....
அடுத்து இவன் .......:)
 
Last edited:

fathima.ar

Well-Known Member
அப்போ அந்த சின்ன பொண்ணு இடத்தில் தன்னை வைத்து சொன்னாள்......

இப்போ husbandஐ நினைத்து சொல்லுகிறாள்......

அவளுக்கு prioritise பண்ண தெரியல...... அவளையே குழப்பிக்கிறா...... அவனுக்கு எதுவுமே தெரியல...... புரியல......

விளைவு..... எப்போவும் பிரச்சனை.....

அவன் சொல்லுற மாதிரி எதிலும் இறங்கும் முன் எவ்வளவு வேண்டுமென்றாலும் யோசிக்கலாம்......
இறங்கி விட்டால் யோசிக்கக்கூடாது.... போய்ட்டேஇருக்கணும்...... யோசித்தால் குழப்பம் தான் மிஞ்சும்.....

ரெண்டு பேரும் சேர்ந்து உட்கார்ந்து பேசணும்.... அவங்களோட life அடுத்த step என்னன்னு......

அந்த தெளிவு இப்போதைக்கு வராதுன்னு நினைக்கிறேன்... பிரியறதுக்கு முன்னால் ஏற்பட்ட குழப்பங்கள்/ பிரச்சினையெல்லாம் அப்படியே தான் இருக்கு.. அதெல்லாம் தெளிவாகனும்

இல்லைனா EshVarshக்கு கொட்டு வைக்க வந்த ரமணன் போல யாராவது வந்து இவங்க கண்ணை தொறக்கணும்.....

ஆமா... யாராச்சும் வரணும்.. யார் வரலாம்.. Other than Law & order​


Law and order thaan varum
 

ThangaMalar

Well-Known Member
Law and order thaan varum
யாரும் வர மாட்டாங்க பா..
Sole hero விஜயன் தான் இங்க...
இல்லைனா EshVarshக்கு கொட்டு வைக்க வந்த ரமணன் போல யாராவது வந்து இவங்க கண்ணை தொறக்கணும்.....
ஆமா... யாராச்சும் வரணும்.. யார் வரலாம்.. Other than Law & order​

விஸ்வா, வர்ஷி லாம் யார் சொன்ன பேச்சையாவது கேட்கிறவங்களா...
அது ஒரு சின்ன தூண்டுதல்... அவ்வளவு தான்...​
 

Kuzhali

Well-Known Member
யாரும் வர மாட்டாங்க பா..
Sole hero விஜயன் தான் இங்க...

விஸ்வா, வர்ஷி லாம் யார் சொன்ன பேச்சையாவது கேட்கிறவங்களா...
அது ஒரு சின்ன தூண்டுதல்... அவ்வளவு தான்...​
Yes.. Fact dhan...

மல்லி மேம் நாயகன் நாயகிகள் எல்லாருமே அடுத்தவங்க சொல்லிக் கேட்கிற ரகமே இல்லை..

அஸ்வின் வார்த்தையில் சொல்லணும்னா.. ரெண்டுமே பெரிய அராத்து... யாருக்கும் சொல்ல முடியாது..:p
 

banumathi jayaraman

Well-Known Member
இதுக்குத்தான் சொன்னேன் பா
மாஸ்டர் டிகிரி படிக்க வேண்டிய
நேரத்துல எல் கே ஜி சேர்ந்தா
எப்படி, மல்லிகா செல்லம்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top