அப்போ அந்த சின்ன பொண்ணு இடத்தில் தன்னை வைத்து சொன்னாள்......
இப்போ husbandஐ நினைத்து சொல்லுகிறாள்......
அவளுக்கு prioritise பண்ண தெரியல...... அவளையே குழப்பிக்கிறா...... அவனுக்கு எதுவுமே தெரியல...... புரியல......
விளைவு..... எப்போவும் பிரச்சனை.....
அவன் சொல்லுற மாதிரி எதிலும் இறங்கும் முன் எவ்வளவு வேண்டுமென்றாலும் யோசிக்கலாம்......
இறங்கி விட்டால் யோசிக்கக்கூடாது.... போய்ட்டேஇருக்கணும்...... யோசித்தால் குழப்பம் தான் மிஞ்சும்.....
ரெண்டு பேரும் சேர்ந்து உட்கார்ந்து பேசணும்.... அவங்களோட life அடுத்த step என்னன்னு......
அந்த தெளிவு இப்போதைக்கு வராதுன்னு நினைக்கிறேன்... பிரியறதுக்கு முன்னால் ஏற்பட்ட குழப்பங்கள்/ பிரச்சினையெல்லாம் அப்படியே தான் இருக்கு.. அதெல்லாம் தெளிவாகனும்
இல்லைனா EshVarshக்கு கொட்டு வைக்க வந்த ரமணன் போல யாராவது வந்து இவங்க கண்ணை தொறக்கணும்.....
ஆமா... யாராச்சும் வரணும்.. யார் வரலாம்.. Other than Law & order