Joher
Well-Known Member
இதுங்க ரெண்டும் ஏன் இப்படி சண்டை போடுதுங்க...
சைந்து தான் தன்னையும் குழப்பிக்கிட்டு அவனையும் தேவையில்லாம பேச வைக்கிறா..
அவ சொன்னானு தானே பிடிக்கலனாலும் அவளுக்காக தானே இந்த விஷயத்தில் இறங்கினான்.. அப்புறம் இவளே போகாதேனு சொல்றா...
லூசுப்பொண்ணு தான் போல...
அப்போ அந்த சின்ன பொண்ணு இடத்தில் தன்னை வைத்து சொன்னாள்......
இப்போ husbandஐ நினைத்து சொல்லுகிறாள்......
அவளுக்கு prioritise பண்ண தெரியல...... அவளையே குழப்பிக்கிறா...... அவனுக்கு எதுவுமே தெரியல...... புரியல......
விளைவு..... எப்போவும் பிரச்சனை.....
அவன் சொல்லுற மாதிரி எதிலும் இறங்கும் முன் எவ்வளவு வேண்டுமென்றாலும் யோசிக்கலாம்......
இறங்கி விட்டால் யோசிக்கக்கூடாது.... போய்ட்டேஇருக்கணும்...... யோசித்தால் குழப்பம் தான் மிஞ்சும்.....
ரெண்டு பேரும் சேர்ந்து உட்கார்ந்து பேசணும்.... அவங்களோட life அடுத்த step என்னன்னு......
இல்லைனா EshVarshக்கு கொட்டு வைக்க வந்த ரமணன் போல யாராவது வந்து இவங்க கண்ணை தொறக்கணும்.....