Sundaramuma
Well-Known Member
கெத்த விடாத....பங்கு
கெத்த விடாத....
நீ..ஏறினாலும் வாறினாலும்
கெத்த விடாத.....
கெத்த விடாத....பங்கு
கெத்த விடாத...
எவன்..சீறினாலும் மாறினாலும்
கெத்த விடாத.....
கெத்த விடாத....பங்கு
கெத்த விடாத....
நீ..ஏறினாலும் வாறினாலும்
கெத்த விடாத.....
கெத்த விடாத....பங்கு
கெத்த விடாத...
எவன்..சீறினாலும் மாறினாலும்
கெத்த விடாத.....
குடும்பம் அப்படி இப்படி இருக்கிறது தான் ...அவங்களை சொல்லி ஒன்னும் இல்லை....
மெயின் problem ஹீரோ .... மூணு வருஷம் காதல் சொல்ல வைத்த பொண்ணு என்ன ஆனானு
பார்களை....அது தான் .... அதுக்கு என்ன விளக்கம் .....
டேய் குழலி சூப்பர்டா..இதை இப்படி பாருங்க மேகாக்கா...
சாதாரண கீழ் நடுத்தர வர்க்கம் விஜயன் குடும்பம்.. அவங்க அக்கா தான் குடும்பத்தை தாங்கிப் பிடிக்கிறாங்க.. விஜயன் படிக்கிறான். அவன் மேல வந்து குடும்ப பாரத்தை ஏற்று கொள்வான் என அவன் அக்காவும் அம்மாவும் நினைத்திருப்பார்கள்.. அது எதார்த்தமானதும் கூட.. அவன் படிப்பைக் கூட முடிக்காம ஒரு பெண்ணை திருமணம் செய்து வந்தால், கண்டிப்பாக ஒரு கோபம் சைந்து மீது வரத்தான் செய்யும். அவளோ ஹை க்ளாஸ் பொண்ணு.. எங்கே அவ விஜயனை பிரிச்சு கூட்டிட்டு போயிடுவாளோனு ஒரு பாதுகாப்பின்மை தோன்றுவதும் இயல்பே.. இதை வைத்து அவங்க பாசமான குடும்பம் இல்லைன்னு சொல்ல முடியாது..
காதலி அண்ட் மனைவி பத்து நாள் அக்கறை தானா....Ten days follow panna appo avunga appa veetla iruntha la avlo thaan..
Thirumba thirumba avalaye note panna Avan epdi prachanaiii ya settle pannuvaan
அவனுக்கு குடும்பத்தை செட்டில்குடும்பம் அப்படி இப்படி இருக்கிறது தான் ...அவங்களை சொல்லி ஒன்னும் இல்லை....
மெயின் problem ஹீரோ .... மூணு வருஷம் காதல் சொல்ல வைத்த பொண்ணு என்ன ஆனானு
பார்களை....அது தான் .... அதுக்கு என்ன விளக்கம் .....
குடும்பம் அப்படி இப்படி இருக்கிறது தான் ...அவங்களை சொல்லி ஒன்னும் இல்லை....
மெயின் problem ஹீரோ .... மூணு வருஷம் காதல் சொல்ல வைத்த பொண்ணு என்ன ஆனானு
பார்களை....அது தான் .... அதுக்கு என்ன விளக்கம் .....
Ten days follow panna appo avunga appa veetla iruntha la avlo thaan..
Thirumba thirumba avalaye note panna Avan epdi prachanaiii ya settle pannuvaan
டேய் குழலி சூப்பர்டா..
உன் விளக்கம் ..
எனக்கு புரியுது...
ரொம்ப வசதியான பொண்ணு..
நம்ம பையன நம்பி வந்துருக்குனு எந்த சலுகையும் செய்யல...
இப்ப கூட 3 வருடம் ஆகியும் யாரும் ஏன் விஜய் தனியா இருக்கானே..
அந்த பொண்ணு என்ன ஆனா..
என்று பார்க்கல..
சேர்த்து வைக்கவும் முயற்ச்சிக்கல...
அதுதான்டா யோசனையா இருக்கு..
காதலி அண்ட் மனைவி பத்து நாள் அக்கறை தானா....
அவனுக்கு குடும்பத்தை செட்டில்
பண்ற வேலை இருந்து இருக்கும் சிஸ்..
அவங்க அக்காவும் லவ் மேரேஜா...
மூர்த்தி சட்டைய பிடிச்சது எப்படி அவங்க அக்காவுக்கு உடனே தெரிந்தது????
அதுக்கு விஜய் ஆலோசனை பார்த்தா ..
இன்னும் குழப்பம் தான் வருது...