E95 Sageetha Jaathi Mullai

Advertisement

Harishan

Well-Known Member
wow Varshi transformed into super woman... no more childish behaviour..:) வர்ஷாக்கு தேவை தானா இது ... ஆளை அறியாமல் காலை விட கூடாது..:p...
ashwinக்கு ஏதும் pair கொண்டு வார்ற plan?? At least in the epilogue??? ;)
 

sindu

Well-Known Member
வர்ஷா கடன் வாங்கி டயலாக் பேசி அடி வாங்குற
character assassination is an easy way to target anyone. முதலில் ஈஸ்வர் இப்போது வர்ஷினி ...
இதையும் sensational news ஆக்குவாளோ வர்ஷா???
வர்ஷினியின் கோபம் நியமானது தான் ... சிலர் அழுவார் சிலர் துணித்து நிற்பார் வர்ஷினி pola...
அழகான பதிவு மல்லி
 
Last edited:

Adhirith

Well-Known Member


Hi.....Good Morning......Malli...

அவள் ஆழ்மனதில் இருந்த
ஆழம் காண முடியாத அடித் தளங்களை
வெளிக் கொண்டு வந்தது
வர்ஷாவின் தகாத வார்த்தைகள்....

மொத்தமே இரண்டு சொற்கள்....
சொல்லுடி.....திரும்ப சொல்லடி....
சொற்களால் வெளிப்படுத்த முடியாத ஆவேசம்
அவள் கொடுத்த அடிகளில் வெளிப்பட்டது ...
Her anger is vibrating fully in the episode....
I can still able to feel it....as if it is real...
So realistic. ...a.memorable episode too...


பொற்செல்வி,நீங்க இந்த எபி படித்து இருப்பீர்கள்
என நம்புகிறேன்....
நீங்க SJM ஆரம்பித்த போது சொன்ன
வார்த்தைகள் தான் நினைவுக்கு வருகின்றது....
"அந்த நீலக் கண்கள் கோபத்தில்
பளிச், பளிச் என்று ஜொலிப்பதை
பார்க்க ஆசையாக உள்ளது...."
95 பதிவுகள் கடந்த பிறகு ,மல்லி, உங்கள்
ஆசையை ,என்னோடதும் கூட,
கோபத்தில் ஜொலிக்கும் நீலக் கண்களை
கொடுத்து இருக்காங்க......
நன்றிகள் பல....பல...மல்லி....


நீங்கள் சொல்லியப்படி அவள்...
ஒரு சூறாவளித் தான் என்று நிருப்பித்திட்டீங்க....மல்லி.....


Malli is always.......Malli...தான்....
வேறு என்ன சொல்ல .....தெரியவில்லை....


Wishes......

happpppyyyyyy dayyyyyyy.....Malli....
 

sindu

Well-Known Member
Hi mam

ஈஸ்வரிடம் மட்டுமே வாய்ச்சண்டை தகராறு வைத்திருந்த ,மற்ற எல்லோருக்குமே அமைதியான பெண்ணான வர்ஷினிக்குள் இவ்வளவு ரௌத்திரமா,ஐயோ ஈஸ்வர் இலவசமாய் ஒரு அறிவுரை ,உடனே உங்களுக்கு ஒரு காப்புறுதி செய்யுங்கள்,நீங்கள் செய்யும் சொதப்பல் வேலைக்கு வருங்காலத்தில் வர்ஷினியிடம் எவ்வளவு அடிவாங்கவேண்டும் அதனால்தான்.

நன்றி
:p:p:p:D:D:D
 

rathippria

Well-Known Member
வலிகளை தாங்கி
கடினமான இதயம்

அவச்சொல் கேட்டு
வருந்துமா!!!

அன்பு கொண்டவன்
செய்த பிழைக்கே
தண்டித்தவள்


அவளது பெண்மையை
குறை சொன்னால்
வருந்துவாளா???


பொங்கியெழுந்த கோபத்தீ
தாக்கி விடும்
அவதூறு சொன்னவளை...
Semma da darlu;)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top