Hi mam
ஈஸ்வரிடம் மட்டுமே வாய்ச்சண்டை தகராறு வைத்திருந்த ,மற்ற எல்லோருக்குமே அமைதியான பெண்ணான வர்ஷினிக்குள் இவ்வளவு ரௌத்திரமா,ஐயோ ஈஸ்வர் இலவசமாய் ஒரு அறிவுரை ,உடனே உங்களுக்கு ஒரு காப்புறுதி செய்யுங்கள்,நீங்கள் செய்யும் சொதப்பல் வேலைக்கு வருங்காலத்தில் வர்ஷினியிடம் எவ்வளவு அடிவாங்கவேண்டும் அதனால்தான்.
நன்றி