E95 Sageetha Jaathi Mullai

Advertisement

Sundaramuma

Well-Known Member
வலிகளை தாங்கி
கடினமான இதயம்

அவச்சொல் கேட்டு
வருந்துமா!!!

அன்பு கொண்டவன்
செய்த பிழைக்கே
தண்டித்தவள்


அவளது பெண்மையை
குறை சொன்னால்
வருந்துவாளா???


பொங்கியெழுந்த கோபத்தீ
தாக்கி விடும்
அவதூறு சொன்னவளை...
red rose.jpg
 

aravin22

Well-Known Member
Hi mam

ஈஸ்வரிடம் மட்டுமே வாய்ச்சண்டை தகராறு வைத்திருந்த ,மற்ற எல்லோருக்குமே அமைதியான பெண்ணான வர்ஷினிக்குள் இவ்வளவு ரௌத்திரமா,ஐயோ ஈஸ்வர் இலவசமாய் ஒரு அறிவுரை ,உடனே உங்களுக்கு ஒரு காப்புறுதி செய்யுங்கள்,நீங்கள் செய்யும் சொதப்பல் வேலைக்கு வருங்காலத்தில் வர்ஷினியிடம் எவ்வளவு அடிவாங்கவேண்டும் அதனால்தான்.

நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top