E94 Sangeetha Jaathi Mullai

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
பல கேள்விக்கு விடைகள் இந்த பதிவு. அதுஎப்படி அவள்தான் கூடா நட்பு மூலம் போதை பழக்கம் வந்துவிட்டது, வேணுமானால் அந்த பழக்கம் தொடறமால் இருக்கும் ஈஸ்வரனை திருமணம் செய்யமால் இருந்தால். சிதைக்கும் சிந்தனைஅந்த இட வரிகள் சூப்பர்
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Esh க்கு நங்குன்னு ஒரு கொட்டு வச்சிட்டிங்க.......

But இந்த மாதிரி ஒரு characterஐ வேறு யாராலும் இந்த அளவுக்கு handle பண்ண முடியும்னு தோணால......

ஈஸ்வர் என்கிற மனிதனை சந்திக்காமல்
வேறு யாரையாவது திருமணம் செய்து இருந்திருந்தால் வர்ஷினி நன்றாக இருந்திருப்பாள்....... இந்த பழக்க வழக்கங்களும் வந்திருக்காது....

அவ்வளவு நல்ல பொண்ணு ஈஸ்வர் தப்பா நடந்த உடனேயே அவ அப்பா கிட்ட சொல்லியிருக்கலாமே.......

சொல்லிருந்தால் ஈஸ்வர் தொல்லையில் இருந்தும் தப்பி இருக்கலாம்.... இந்த பழக்க வளக்கங்களும் வந்திருக்காது....

இதை தடுத்தது யார்? எது?

ஈஸ்வருக்கு அதீத காதல்.....

வர்ஷினிக்கு??????
கரெக்ட்...வேற யாரையாவது என்பதை நானும் கடுமையாக கண்டிக்கிறேன்

ஈஸ்வர் மட்டும் சமாளிக்க முடியும்...அவளை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top