E94 Sangeetha Jaathi Mullai

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
தோ!..வந்துட்டேன்....
Extra va kondu vandhurken...
யார் வேணாலும் join panniklam:p
அனுவை சேர்த்துக்கிறோம்.....அனு ஓடி வா....உன் மேக்கப்பையும் வீணாக்க வேண்டியதியில்லை
 

murugesanlaxmi

Well-Known Member
மனோதத்துவ டாக்டரிடம் வந்த ஒருவன் "டாக்டர்! எப்பவும் நான் பரபரப்பாக இருக்கிறேன். உள்ளத்திலே அமைதியே இல்லை" என்றான்.
அவனை நன்கு பரிசோதித்த டாக்டர்
, "கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு ஒரு நோயும் இல்லை. யார் யார் எரிச்சல் உண்டாக்குகிறார்களோ அவர்களை விட்டுச் சிறிது காலம் விலகி இருங்கள். எல்லாம் சரியாகி விடும். வாரத்திற்கு ஒருமுறை என்னை வந்து பாருங்கள்" என்றார்.
இரண்டு வாரம் கழிந்தது. அவன் வந்து டாக்டரைப் பார்க்கவில்லை. என்ன ஆயிற்றோ என்ற கவலையில் அவனுக்குப் போன் செய்தார் டாக்டர்.
"நீங்கதானே டாக்டர் எரிச்சல் ஏற்படுத்தறவங்களைக் கொஞ்ச காலம் பார்க்க வேண்டாம் என்று சொன்னீர்கள். உங்களை விட யாரும் எனக்கு அதிக எரிச்சல் தருவதாகத் தெரியவில்லை. அதனால்தான் பார்க்க வரவில்லை" என்று பதில் வந்தது
 

murugesanlaxmi

Well-Known Member
கடையின் அன்று தான் புதிதாக வேலைக்குச் சேர்ந்த பையனிடம் முதலாளி "இந்தக் கடையைப் பொறுத்த வரையில் வருகின்ற வாடிக்கையாளர்கள் என்ன சொல்கின்றார்களோ அதுதான் சரி. அவர்களை மறுத்து ஏதும் சொல்லக் கூடாது. இதை மறந்து விடாதே" என்றார்.
சிறிது நேரம் சென்றது. கடைக்கு வருகின்ற எல்லோரும் ஏதும் வாங்காமல் செல்வதைப் பார்த்தார் முதலாளி.
பையனைப் பார்த்து, "என்ன நடந்தது?" என்று கேட்டார்.
"வந்தவர்கள் எல்லோரும் இந்தக் கடையில் விலை ரொம்ப அதிகம் என்றார்கள். நானும் நீங்க சொன்னபடியே அவர்களிடம், நீங்கள் சொல்வது உண்மை தான் என்றேன்" என்றான் அந்த அப்பாவிப் பையன்
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
சகோதரி அவள் ஒரு முறை சொல்வாள் ஹாஸ்டலில் இந்த பழக்கம் வந்தது என்று, மனபுழுக்கதினால்
நட்புக்களை பின்பற்றி..ஆர்வக்கோளாறில்...அறியும் ஆவலில்
 

sindu

Well-Known Member
சகோதரி அவள் ஒரு முறை சொல்வாள் ஹாஸ்டலில் இந்த பழக்கம் வந்தது என்று, மனபுழுக்கதினால்
இல்லை ஹாஸ்டல் friends எடுக்கும் பொது தப்பு என்று சொல்வாள்
ஈஸ்வர் தவறாக நடந்தபின் முதல் முறை அவள் நட்புகள் தொடர்பில் இல்லாத போது எடுப்பாள்

அப்ப (hostalil) அவளுக்கு அந்த பழக்கம் இல்லை
padinga epi 60-69

appuram ungalukku puriyum why Malli said
உண்மையில் ஈஸ்வர் என்ற மனிதனை சந்திக்காமல் வேறு யாரையாவது திருமணம் செய்து இருந்தால் வர்ஷினி நன்றாக இருந்து இருப்பாள்.
இந்த பழக்க வழக்கமும் அவளுக்கு வந்து இருக்காது
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top